உலக குளுக்கோமா வாரம்-2024
வெளியிடப்பட்ட நாள்: 13/03/2024உலக குளுக்கோமா வாரம் 2024-ஐ முன்னிட்டு கண் நீரழுத்த நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 31 KB)
மேலும் பலசர்வதேச மகளிர் தின விழா-2024
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2024மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா-2024 நடைபெற்றது. (PDF 32 KB)
மேலும் பலஇஸ்ரோவின் Space On Wheels என்ற அறிவியல் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2024விருதுநகர் கே.வி.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம்,பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஸ்ரீசத்யசாய் வித்யா வாஹினி தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து,இந்திய விண்வெளித்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து,இன்று(09.01.2024) வருகை தந்த இஸ்ரோவின் Space On Wheels என்ற அறிவியல் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் பள்ளி மாணவர்களின் பார்வைக்கு திறந்து வைத்து,மாணவர்களுடன் அறிவியல் வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து கலந்துரையாடினார். (PDF 200 KB) .
மேலும் பலமாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் கலந்துரையாடல்
வெளியிடப்பட்ட நாள்: 28/12/2023‘Coffee With Collector” என்ற 53-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார் (PDF 88 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் நீர்நிலைகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 18/12/2023மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நீர்நிலைகள் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் (PDF 31 KB)
மேலும் பலவாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2023வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024-ஐ முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 103 KB)
மேலும் பலகரிசல் இலக்கிய திருவிழா-2023
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2023விருதுநகர் மாவட்ட மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், கரிசல் இலக்கிய திருவிழா-2023 நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 40 KB)
மேலும் பலதிருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 06/12/2023திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 31 KB)
மேலும் பலசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2023விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று (02-12-2023) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3 ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஊதா நிறத்தில் மின்னொளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலஅருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருத்தேர் தேரோட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2023திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தார் (PDF 20 KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வரவேற்றார்
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2023விருதுநகரில் 17.07.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என் ரவி அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பலர் கலந்து வரவேற்றனர்.
மேலும் பலவெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/07/2023வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.07.2023) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 31 KB)
மேலும் பலதிருச்சுழி உட்கோட்டப் பகுதிகளில் நெடுஞ்சாலை துறையின் மூலம் நடைபெற்றுவரும் திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2023திருச்சுழி உட்கோட்டப் பகுதிகளில் நெடுஞ்சாலை துறையின் மூலம் நடைபெற்றுவரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 27 KB)
மேலும் பலஅனைத்துத்துறை திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர்அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2023விருதுநகர் மாவட்டம் அனைத்துத்துறை திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ,மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் மரு.ஆர்.ஆனந்த்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் (PDF 30 KB)
மேலும் பலமல்லாங்கிணர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2023மல்லாங்கிணர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 30 KB)
மேலும் பலசர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2023சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்- 12-06-2023 (PDF 273 KB)
மேலும் பலநகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 07/06/2023அருப்புக்கோட்டை, சிவகாசி, திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் நகராட்சிகளில் என மொத்தம் ரூ.1.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 5 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் (PDF 108 KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வரவேற்றார்
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2023விருதுநகரில் 31.03.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என் ரவி அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பலர் கலந்து வரவேற்றனர்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காரியாபட்டி ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2023விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோணுகால், தண்டியேந்தல், முடுக்கன்குளம் மற்றும் சூரனூர் ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.03.2022) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 30 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2023விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.03.2022) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 32 KB)
மேலும் பலபுதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட கிராம உதவியாளர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/03/2023புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட 116 கிராம உதவியாளர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 30 KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/03/2023மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், அரசுப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் திரு.ஆனந்த்குமார்., இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர் (PDF 31 KB)
மேலும் பலஅரசுப் பள்ளி மாணவர்களுடைய உயர்கல்வி ஆர்வத்தை தூண்டும் பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 27/02/2023அரசுப் பள்ளி மாணவர்களுடைய உயர்கல்வி ஆர்வத்தை தூண்டும் பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார் (PDF 195 KB)
மேலும் பல