SB-CID புதியஅலுவலக திறப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.1.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். (PDF 117 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 410 KB)
மேலும் பலசெயல்திறன் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025விருநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கான செயல்திறன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் பலதமிழ்நாடு தினம்
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக, அம்பேத்கர் பிறந்தநாள், முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 22 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 187 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 107 KB)
மேலும் பலஆண்டாள் தேர் திருவிழா
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தார்கள். (PDF 36 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 237 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2025சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 37 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2025விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 51 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2025விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 51 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 226 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 78 KB)
மேலும் பல“Coffee with Collector” 208வது கலந்துரையாடல்
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் கல்லூரி மாணவர்களுடன் நடைபெற்ற 208வது “Coffee with Collector” கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரி தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு, இலங்கை தமிழ் மாணவர்களுக்கான திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து உரிய வழிகாட்டுதலை வழங்கினார்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025அருப்புக்கோட்டையில் ரூ.154.98 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுக்புத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 657 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025சாத்தூர் வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுவரும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 182 KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 269 KB)
மேலும் பலஆடி அமாவாசை முன்னேற்பாடு
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 35 KB)
மேலும் பலதமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில் உதவித்தொகை
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில், கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.27.05/-இலட்சம் மதிப்பிலான விபத்து மரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 30 KB)
மேலும் பலஆண்டாள் தேர் திருவிழா
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் 28.07.2025 அன்று நடைபெறவிருக்கும் ஆடிப்பூர தேர் திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., தேர் பாதையை நேரில் ஆய்வு செய்து, ஒவ்வொரு துறையினரும் மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரித்து, அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்கினார்.
மேலும் பலமாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025மாவட்ட ஆட்சியர் டாக்டர்.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., ஆவின் கால்நடை தீவன தொழிற்சாலை சூலக்கரை மற்றும் கன்னிச்சேரிபுத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்.
மேலும் பலஇரண்டு நாள் நாடகப் பட்டறை
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி) முதுகலை தமிழ்த் துறை மற்றும் தமிழ் ஆய்வு மையம் இணைந்து நடத்திய கரிசல் நிலத்தில் இரண்டு நாள் நாடகப் பட்டறையை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மேலும் பலமருத்துவ கட்டடங்கள் திறப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.5.95 கோடி மதிப்பிலான 14 புதிய மருத்துவ கட்டடங்களை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். (PDF 59 KB)
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 120 KB)
மேலும் பல