• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:

“Coffee With Collector” 205-வது கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025

Coffee With Collector” என்ற 205-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மாணவ,மாணவியர்களுடன் கலந்துரையாடினார். (PDF 380 KB)

மேலும் பல

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025

திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீரக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 37 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பல

மணிமேகலை விருது

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 11.06.2025 அன்று மாநில அளவில் மணிமேகலை விருதினை பெற்ற விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகராட்சி ஜெயம் மகளிர் சுய உதவி குழு மற்றும் இராஜபாளையம் நகராட்சி 16 வது வார்டு நகர்ப்புற அளவிலான கூட்டமைப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் இ.ஆ.ப., அவர்கள் பாராட்டி காசோலையினை வழங்கினார்.

மேலும் பல

உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், பழங்குடியினர் பிரிவு மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 149KB)

மேலும் பல

உங்களை தேடி உங்கள் ஊரில்” – மாவட்ட ஆட்சியர் இரண்டாம் நாள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2025

சாத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். (PDF 24KB)

மேலும் பல

மதி உணவகம்

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2025

மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் அமைக்கப்பட்டுள்ள மதி உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார். (PDF 24KB)

மேலும் பல

உங்களை தேடி உங்கள் ஊரில்” – மாவட்ட ஆட்சியர் முதல் நாள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2025

சாத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். (PDF 247KB)

மேலும் பல

நான் முதல்வன் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2025

நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவுநிகழ்வின் மூலம்பயிற்சியால் நுழைவுத்தேர்வுகளில் வெற்றிபெற்று, நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான சேர்க்கை பெற்றுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார். (PDF 121KB)

மேலும் பல

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2025

வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 99 பயனாளிகளுக்கு ரூ.30.98 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 32KB)

மேலும் பல

கால்நடைசிறப்பு மருத்துவ முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2025

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு கிராமத்தில் கால்நடைசிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 29KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 229 KB)

மேலும் பல

தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2025

மக்களிடையே குப்பை மேலாண்மை குறித்தும், குப்பை மேலாண்மை பழக்க வழக்கத்தை மாற்றும் முயற்சியாக தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத் தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 32 KB)

மேலும் பல

“Coffee With Collector” 200-வது கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற “Coffee with Collector” நிகழ்ச்சியின் 200-ஆவது அமர்வு சிறப்பு நிகழ்ச்சியில் ஹட்சன் அக்ரோ நிறுவனத்தலைவர்/ மேலாண்மை இயக்குநர் பத்மஸ்ரீ ஆர்.ஜி.சந்திரமோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். (PDF 50 KB)

மேலும் பல

உலக சுற்றுச்சூழல் தினம் 2025

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2025

உலக சுற்றுச்சூழல் தினம் 2025- யை முன்னிட்டு, மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். (PDF 104KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2025

அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 409 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2025

திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29 KB)

மேலும் பல

சிறப்பு குறைதீர்க்கும் நாள்

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2025

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்ப்பது தொடர்பான இரண்டாம் கட்டமாக சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 33 KB)

மேலும் பல

நலத்திட்ட உதவிகள்

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மாநாட்டு அரங்கில், தமிழ்நாடு மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், விபத்தின் காரணமாக சம்பாதிக்கும் தந்தை அல்லது தாயை இழந்த 80 மாணவர்களுக்கு, தலா ரூ.75,000/- என மொத்தம் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப., வழங்கினார்.

மேலும் பல

“Coffee With Collector” 195-வது கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2025

“Coffee With Collector” என்ற 195-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கோவாவில் நடைபெற்ற பயிற்சிக்கு சென்று வந்த சாரண, சாரணியர் இயக்க மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். (PDF 36 KB)

மேலும் பல

“Coffee With Collector” 190-வது கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2025

Coffee With Collector” என்ற 190வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மாணவ,மாணவியர்களுடன் கலந்துரையாடினார். (PDF 384 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2025

சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 298 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 232 KB)

மேலும் பல

விழிப்புணர்வு மாரத்தான்

வெளியிடப்பட்ட நாள்: 24/05/2025

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் 100 சதவீத நேரமும் உயர்கல்வியில் சேர்க்கப்படுவதை வலியுறுத்தியும், உயர்கல்வி தொடர்வதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கல்லூரி கனவு என்ற தலைப்பில் நடைபெற்ற பிரமாண்டமான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மேலும் பல

ஜமாபந்தி இறுதி நாள்

வெளியிடப்பட்ட நாள்: 24/05/2025

1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இறுதி நாளில் வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 28KB)

மேலும் பல