மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 40 KB)

மேலும் பல

விழிப்புணர்வு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025

உலக நவீன வாசக்டமி இரு வார விழிப்புணர்வு முகாம் – 2025 விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 61 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு – SIR 2025

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

மாவட்டத்தில் 15,82,225 வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன – மாவட்ட தேர்தல் அதிகாரி / மாவட்ட ஆட்சியர் டாக்டர்.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., தெரிவித்தார். (PDF 135 KB)

மேலும் பல

சிறப்பு ஆலோசனை அரங்கம்

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

4 ஆவது புத்தகக் கண்காட்சியில், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் – 2026 தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் பொது மக்களுக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் – 2026 சிறப்பு ஆலோசனை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. (PDF 130 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

விருதுநகர் வட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 129 KB)

மேலும் பல

மரக்கண்றுகள் நடும் விழா

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

ஆலமரம் அமைப்பின் 248 வது வார விழாவில் 1000 மரக்கன்றுகள் மற்றும் 5000 பனைமர விதைகள் நடவுசெய்யும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 59 KB)

மேலும் பல

SIR – கண்காணிப்பு மையம்

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் தேர்தல் ஆணைய வலைதளத்தில் பதிவுசெய்யும் பணிகளை கண்காணிக்கவும், குறைவான முன்னேற்றம் உள்ளவாக்குச் சாவடிநிலை அலுவலர்களைக் கண்டறிந்து பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆப., அவர்கள் தகவல். (PDF 39 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு – SIR 2025

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

மாவட்டத்தில் 2,07,026 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன- மாவட்டதேர்தல்அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 134 KB)

மேலும் பல

போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான உறுதிமொழி

வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025

நாஷாமுக்த்பாரத், குஷால் பாரத் திட்டத்தின் கீழ் நாஷாமுக்த்பாரத் அபியானின் 5 ஆண்டு கொண்டாட்டம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். (PDF 144 KB)

மேலும் பல

ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025

மல்லாங்கிணறு பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 135 KB)

மேலும் பல

தேசிய குழந்தைகள் தினம்

வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டுஇ குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் “குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” – “என் நாள் – என் உரிமை (My Day, My Rights)” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇஇ.ஆ.ப.இ அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 71 KB)

மேலும் பல

சிறப்பு கல்வி கடன் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 15/11/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் முகாமில், 152 மாணவர்களுக்கு ரூ.8.76 கோடி மதிப்பிலான கல்வி கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,இ.ஆ.ப., வழங்கினார்.

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/11/2025

சாத்தூர் நகராட்சி மற்றும் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பராமரிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 61 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு – SIR 2025

வெளியிடப்பட்ட நாள்: 15/11/2025

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்- 2026 இன் கீழ், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி மற்றும் வாக்காளர் படிவங்கள் விநியோகத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 11/11/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 60 KB)

மேலும் பல

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 11/11/2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 63 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு – SIR 2025

வெளியிடப்பட்ட நாள்: 11/11/2025

விருதுநகர் மாவட்டம், எ.முக்குளம் கிராமம் , திருச்சுழி சட்டமன்றத் தொகுதி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்- 2026 இன் கீழ், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி மற்றும் வாக்காளர் படிவங்கள் விநியோகத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பல

மத்திய பொறுப்பு அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 11/11/2025

முன்னேற விழையும் மாவட்டம் (Aspirational District) தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து தொடர்புடைய அரசுத்துறை உயர் அலுவலர்களிடம், கூடுதல் செயலாளர் (இந்திய அரசின் கல்வி அமைச்சகம் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை) / மத்திய பொறுப்பு அலுவலர் (Central Prabhari Officer) திரு.ஆனந்த்ராவ் விஷ்ணுபாட்டீல், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 81 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு – SIR 2025

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சி, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்- 2026 இன் கீழ், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி மற்றும் வாக்காளர் படிவங்கள் விநியோகத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு – SIR 2025

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதி, காரியாபட்டி தாலுகா, அவியூர் கிராமத்தில், சிறப்பு தீவிரத் திருத்தம்- 2025 இன் கீழ், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி மற்றும் வாக்காளர் படிவங்கள் விநியோகத்தை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பல

விருதுநகர் தொழில் முனைவு புத்தாக்க சிந்தனை போட்டிதிருவிழா 2025

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்களால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், புதுமையான நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் புதுமையான யோசனைகளுக்கான போட்டியான விருதுநகர் தொழில் முனைவு புத்தாக்க சிந்தனை போட்டிதிருவிழா 2025 ஐ தொடங்கி வைத்து, பதாகையை வெளியிட்டார். (PDF 93 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

4-ஆவது விருதுநகர் புத்தகத் திருவிழா – 2025 நடைபெறுவதை முன்னிட்டு, புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 58 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் கடம்பன்குளத்தில், உள்ள கண்மாய் நீர்த்தேக்கத்தில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, கழிவுநீர் கலப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நீரின் தரத்தை ஆய்வு செய்தார்.

மேலும் பல

திறன் மேம்பாட்டு பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பூவாணி அரசு தோட்டக்கலை பண்ணையில், வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் விதை சேகரிப்பு, விதை நேர்த்தி, நாற்றங்கால் பராமரிப்பு மற்றும் மரம் வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தொடங்கி வைத்து மேலும், இரண்டு விவசாயிகளுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்- 2026 கீழ், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புகள் பணிகள் மேற்கொண்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 36 KB)

மேலும் பல