மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 39KB)

மேலும் பல

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2024

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 43 KB)

மேலும் பல

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 09/08/2024

மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 28 KB)

மேலும் பல

தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடக்க விழா

வெளியிடப்பட்ட நாள்: 09/08/2024

சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை மூலம் 8431 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையுடன், வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், தமிழ் பெருமிதம் புத்தகம் அடங்கிய “தமிழ் புதல்வன்” பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டைகளை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் வழங்கினார்கள். . (PDF 258 KB)

மேலும் பல

Coffee With Collector” 92-வது கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட நாள்: 09/08/2024

Coffee With Collector” என்ற 92-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மாணவ,மாணவியர்களுடன் கலந்துரையாடினார். (PDF 258 KB)

மேலும் பல

ஆண்டாள் திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2024

திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தார். (PDF 32 KB) .

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 39KB)

மேலும் பல

“மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2024

விருதுநகர் மாவட்டம், அப்பைநாயக்கன்பட்டியில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (05.08.2024) கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 46 KB) .

மேலும் பல

கிராம ஒருங்கிணைப்புக்குழு பயிற்சிக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/08/2024

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் இன்று(01.08.2024) மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சட்டத்திற்கு புறம்பான நிகழ்வுகளை தடுத்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பான கிராம ஒருங்கிணைப்புக்குழு பணிகளை முறையாக செயல்படுத்துவது குறித்த பயிற்சிக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 41 KB)

மேலும் பல

“மக்களுடன் முதல்வர்” நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 02/08/2024

சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப. அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 46 KB)

மேலும் பல

புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் புத்தக உண்டியல்

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2024

மாணவர்களுக்கு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் சிறுசேமிப்பின் மூலம் மாவட்டத்தில் எதிர்வரும் புத்தகத்திருவிழாவில் மாணவர்கள் புத்தகங்கள் வாங்கும் விதமாக புத்தக உண்டியல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார். (PDF 38 KB)

மேலும் பல

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் திரு.எம்.சுப்பிரமணியன் அவர்கள் சிவகாசியில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2024

சிவகாசி அரசு மருத்துவமனை மற்றும் நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். (PDF 29 KB)

மேலும் பல

மாண்புமிகு அமைச்சர்கள் புதிய மருத்துவக் கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2024

ரூ.6.44 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கட்டடங்களை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். (PDF 48 KB)

மேலும் பல

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் களப் பயணம்

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2024

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இன்று(24.07.2024) அறிவியல் களப்பயணத்தில் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் பயிலும் 100 அரசுப்பள்ளி மாணவர்கள் திருநெல்வேலி மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகம் மற்றும் திருநெல்வேலி அறிவியல் மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர். (PDF 42 KB)

மேலும் பல

“ASPIRE” திட்ட தொடக்க விழாவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2024

தானம் அறக்கட்டளை மற்றும் கரூர் வைசியா வங்கி இணைந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த ஊரகச் சூழலின் மூலம் நிலையான பஞ்சாயத்து கிராமங்களை மேம்படுத்துதல் திட்ட துவக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். (PDF 40 KB)

மேலும் பல

“மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு,பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 46 KB) .

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது., (PDF 40KB)

மேலும் பல

“Coffee With Collector” 84-வது கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024

Coffee With Collector” என்ற 84-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மாணவ,மாணவியர்களுடன் கலந்துரையாடினார். (PDF 119 KB)

மேலும் பல
Honble Revenue Minister Inaugurate Kalaignarin Varum Mun Kappom

மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள் “கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம்” சிறப்பு முகாமினை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறையின் மூலம், அருப்புக்கோட்டை தாலுகா,செம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்,”வரும் முன் காப்போம் திட்டம்” சிறப்பு மருத்துவ முகாமை, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.K.K.S.S.R. ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட த்தலைவர் முனைவர்.V.P.ஜெயசீலன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.(PDF 124KB)

மேலும் பல

உங்களைத் தேடி உங்கள் ஊரில்-மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 19/07/2024

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.(PDF 42KB)

மேலும் பல

கையடக்கக் கணினிகளை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 19/07/2024

796 அரசு பள்ளிகளில் பணிபுரிந்துவரும் 2083 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். (PDF 134 KB)

மேலும் பல
Kamarajar Birthday Honble Ministers Tributes

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122-வது பிறந்தநாள்

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் அன்னாரது 122-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். (PDF 103 KB)

மேலும் பல
Honble Revenue Minister Inagurated CM Break Fast

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லூர் சந்தை ஸ்ரீ வீரப்பா வித்யாசாலா தொடக்கப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தொடங்கி வைத்தார்.(PDF 43KB)

மேலும் பல
Collector field inspection Sattur

மாவட்ட ஆட்சித்தலைவர் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 27KB)

மேலும் பல
MMP

“மக்களுடன் முதல்வர்” நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில்,மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 49 KB)

மேலும் பல