மக்கள் தொடர்பு திட்ட முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025இராஜபாளைம் வட்டம், புத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 95 பயனாளிகளுக்கு ரூ.22.03 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 45KB)
மேலும் பலகுழந்தைகள் உதவி மையம்
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025சிவகாசி மாநகராட்சி பேருந்து நிலையத்தில்,குழந்தைகளுக்கு எதிரான புகார்களை தெரிவிக்கும் 1098 குழந்தைகள் உதவி மையத்தினை (Child Help Desk) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார். (PDF 115 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025புதிய அருங்காட்சியகம் ரூ.6.8 கோடிமதிப்பில் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு,பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். (PDF 120 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 228 KB)
மேலும் பல“Coffee With Collector” 175-வது கலந்துரையாடல்
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2025“Coffee With Collector” என்ற 175-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 550-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார் (PDF 41 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 31 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025விருதுநகர் மாவட்டம் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிவரும் வரும் பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் திட்டத்தின் பயன் குறித்து கருத்துக்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார். (PDF 30 KB)
மேலும் பலகிராம சபைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் பெ.புதுப்பட்டி கிராமத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 34KB)
மேலும் பலநீட் மற்றும் உறைவிடப் பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் மற்றும் உறைவிடப் பயிற்சி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப., மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் பலதலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025தமிழ்நாடு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 28 KB)
மேலும் பலஇரும்புக் கண்மணிகள் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025வளரிளம் பெண்களின் இரத்தச்சோகை குறைப்பாட்டை தடுக்கும் நோக்கில், இரும்புக் கண்மணிகள் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 27 KB)
மேலும் பலகோடை விடுமுறை
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாக கழிக்கும் வகையிலும், அவர்களுக்குள் நல்ல சிந்தனையை விதைத்து, அவர்களுக்கான இலக்குகளை அடைய ஊக்கப்படுத்தும் வகையிலும், திரையிடப்பட்ட சிறந்த திரைப்படங்களை மாணவர்கள் பார்வையிட்டனர். (PDF 62 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் வழங்குவது மற்றும் தூய்மை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும் பல“Coffee With Collector” 170-வது கலந்துரையாடல்
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025” Coffee With Collector” என்ற 170-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். (PDF 155 KB)
மேலும் பலபைந்தமிழ் பற்றாளர்களுக்குப் பாராட்டு விழா
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டிய பைந்தமிழ் பற்றாளர்களுக்குப் பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 108 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 39 KB)
மேலும் பலஅங்கன்வாடி மையங்களுக்கு எடை மற்றும் உயரத்தை அளவிடும் சாதனங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பிரதான் இண்டஸ்இண்ட் வங்கி சார்பில், 200 அங்கன்வாடி மையங்களுக்கு எடை மற்றும் உயரம் அளவிடும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 104 KB)
மேலும் பலசிறப்பு கோடைக்கால முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025மாநில அளவிலான சிறப்பு கோடைகால உண்டு உறைவிட தலைமைப் பண்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 36 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 104 KB)
மேலும் பலஉங்களை தேடி உங்கள் ஊரில்” – மாவட்ட ஆட்சியர் 2ம் நாள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025அருப்புக்கோட்டை வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். (PDF 105 KB)
மேலும் பலஉங்களை தேடி உங்கள் ஊரில்” – மாவட்ட ஆட்சியர் முதல் நாள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025அருப்புக்கோட்டை வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். (PDF 38 KB)
மேலும் பலகல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2025சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 29 KB)
மேலும் பலசித்திரைத் திருநாள் விளையாட்டுப் போட்டி
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் சித்திரை திருநாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான பிரமாண்டமான கபடி மற்றும் கைப்பந்து போட்டியை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
மேலும் பலகலைஞர் கனவு இல்லம்
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் மூலம் மொத்தம் 647 பயனாளிகளுக்கு ரூ.22.28 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் வழங்கினார். (PDF 49 KB)
மேலும் பல