மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி பரிசளிப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவருமான முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் ரூ.5.25 இலட்சம் மதிப்பிலான பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். (PDF 34 KB)
மேலும் பலசுவையுடன் சிவகாசி- 2024
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024சிவகாசியில் சுவையுடன் சிவகாசி- 2024 என்ற தலைப்பில் இசையுடன் கூடிய உணவு திருவிழா நடைபெற்றது. (PDF 21 KB)
மேலும் பலதனியார் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024திருக்குறளில் நிர்வாக மேலாண்மை என்ற தலைப்பில் தனியார் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 109 KB)
மேலும் பலமாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 31 KB)
மேலும் பலஉண்டு உறைவிட ஓவிய பயிற்சி முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024உண்டு உறைவிட ஓவிய பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார். (PDF 36 KB)
மேலும் பலசிறப்பு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 28/12/2024அரசு மற்றும் அரசு உதவி பெறும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 107 KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 28/12/2024விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 35 KB)
மேலும் பலஇளம் பசுமை ஆர்வலர் கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 28/12/2024இளம் பசுமை ஆர்வலர் கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் பலவருவாய்த்துறை அலுவலர்களுடனான பணித்திறன் ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2024விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடன் பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 30 KB)
மேலும் பலபனை விதைகள் நடும் திருவிழா
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2024பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் பசுமை விருதுநகர் இணைந்து நடத்தும், பனை விதைகள் நடும் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் பனை விதைகளை நடவு செய்து, தொடங்கி வைத்தார். (PDF 27 KB)
மேலும் பலஅரசு நலத்திட்ட விழா
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2024அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், 1152 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். (PDF 105 KB)
மேலும் பலசிவகாசி அரசு கல்லூரியில் கலையரங்கம் அமைப்பதற்கு அடிக்கல்
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2024சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.80 இலட்சம் மதிப்பில் கலையரங்கம் முன்பு பார்வையாளர் அமர்வு கூடம் அமைப்பதற்கு மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். (PDF 28 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2024நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்..(PDF 38 KB)
மேலும் பலபால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2024பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால் வழங்கிய பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறப்பாக செயலாற்றிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆகியோர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2024விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 52 KB)
மேலும் பலமாநில அளவிலான திருக்குறள் வினாடி-வினா முதல் நிலைப் போட்டி
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியின் முதல் நிலைப் போட்டியினை இந்த நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். (PDF 105 KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்- 2025 ஐ முன்னிட்டு, மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பாக நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திரு. ஹனிஸ் சாப்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 104 KB)
மேலும் பலமாநில அளவிலான ஒருநாள் தொல்காப்பியக் கருத்தரங்கம்
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024தொல்காப்பியர் மன்றத் தொடக்க விழா மற்றும் தொல்காப்பியப் பொருளதிகாரம்: கற்றலும் புரிதலும் என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒருநாள் தொல்காப்பியக் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 44 KB)
மேலும் பலதிருக்குறள் பன்னாட்டு மாநாடு -2024
வெளியிடப்பட்ட நாள்: 20/12/2024திருக்குறள் என்றைக்குமான இலக்கியம் என்ற தலைப்பில், திருக்குறள் பன்னாட்டு மாநாடு -2024 மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 46 KB)
மேலும் பலஉங்களை தேடி உங்கள் ஊரில்” – மாவட்ட ஆட்சியர் 2ம் நாள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 20/12/2024ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.(PDF 25KB)
மேலும் பலஉங்களை தேடி உங்கள் ஊரில்” – மாவட்ட ஆட்சியர் முதல் நாள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 20/12/2024ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.(PDF 38 KB)
மேலும் பலஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பல்வேறு உதவிகள்
வெளியிடப்பட்ட நாள்: 17/12/2024விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வெவ்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.5.50 இலட்சம் மதிப்பில் பல்வேறு உதவித் தொகைகளை மாவட்டஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
மேலும் பலசாத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/12/2024மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப., சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முறைகள், மருந்து இருப்பு குறித்து ஆய்வு செய்து, சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். டாக்டர்கள் மற்றும் ஊழியர்களின் அணுகுமுறை, அடிப்படை வசதிகள், மருத்துவ சேவையின் தரம், மருத்துவம் தேடும் மக்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் கர்ப்ப காலத்தில் வழங்கப்படும் மகப்பேறு நிதியுதவி, ஊட்டச்சத்து நிதி போன்றவற்றைக் கேட்டறிந்தார்.
மேலும் பலகோமாரி நோய் தடுப்பூசி முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 17/12/2024விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், இனாம்ரெட்டியாபட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கான 6-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 116 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 17/12/2024விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 114 KB)
மேலும் பல