உங்களுடன் ஸ்டாலின் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 212 KB)
மேலும் பலவன உயிரின வாரவிழா- 2025
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025வன உயிரின வாரவிழா- 2025 முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். (PDF 60 KB)
மேலும் பலபிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியின் உப்பத்தூர் கிளையின் மூலம் பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் (PMSBY) கீழ் இறந்த திரு. லட்சுமணனின் என்பவரின் வாரிசுதாரார் திரு. செல்வபாண்டிக்கு, ரூ.2 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு காசோலையை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.பா., வழங்கினார். உடன் மண்டல மேலாளர் (தமிழ்நாடு கிராம வங்கி) திரு. ஜெயஹர் ஆனந்த், துணை மண்டல மேலாளர் திரு. சம்பத்குமார், உப்பத்தூர் கிளை மேலாளர் திரு. கிஷோர் […]
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/10/2025அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 04/10/2025உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 60 KB)
மேலும் பலஅண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157 –வது பிறந்தநாள் விழா
வெளியிடப்பட்ட நாள்: 04/10/2025அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157 –வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை துவக்கி வைத்தார். (PDF 50 KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2025இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇஇ.ஆ.ப.இ அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனாஇஇ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 57 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 25 KB)
மேலும் பலஎச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனம்
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய மாவட்ட அளவிலான எச்.ஐ.வி. / எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 22 KB)
மேலும் பலசர்வதேச காதுகேளாதோர் வாரம் -2025
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025சர்வதேச காதுகேளாதோர் வாரம் -2025 அனுசரிக்கப் படுவதை முன்னிட்டு, சைகை மொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 52 KB)
மேலும் பலஇணையவழி பட்டா
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 16 குடும்பங்கள் கடந்த 24 வருடங்களுக்கு முன் ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று, இதுவரை இணையவழி பட்டா கிடைக்கப்பெறாதவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் இணையவழி பட்டாக்களை பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார். (PDF 60 KB)
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2025வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 52 KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2025மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 98 KB)
மேலும் பலமுதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2025முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 132 KB)
மேலும் பலசமூக நீதி நாள்
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2025சமூக நீதி நாள்” உறுதிமொழியினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். (PDF 58 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பஞ்சாயத்து ஒன்றியம், ஏ.முக்குளம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில் தனியார் அமைப்பான சுரபி அறக்கட்டளை மூலம் செயல்பட்டு வரும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள், மாணவர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்.
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் பலஉணவு பாதுகாப்பு பயிற்சி முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025விருதுநகர் மாவட்டம், சிவகாசி, பாண்டியன் ஹோட்டலில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் நெஸ்லே இந்தியா லிமிடெட் இணைந்து ஏற்பாடு செய்த சாலையோர விற்பனையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி உணவு விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2025ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வேளாண்மை உழவர் நலத்துறையின் திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். (PDF 60 KB)
மேலும் பலஅடிக்கல் நாட்டு விழா
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2025மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 இலட்சம் மதிப்பில் பொது சுகாதார அலகு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். (PDF 38 KB)
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025விருதுநகர் நகராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தொழிலாளர் ஆணையர் சென்னை திரு.சி.ஏ.ராமன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 227 KB)
மேலும் பல