மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/11/2025

சாத்தூர் நகராட்சி மற்றும் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பராமரிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 61 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு – SIR 2025

வெளியிடப்பட்ட நாள்: 15/11/2025

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்- 2026 இன் கீழ், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி மற்றும் வாக்காளர் படிவங்கள் விநியோகத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 11/11/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 60 KB)

மேலும் பல

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 11/11/2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 63 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு – SIR 2025

வெளியிடப்பட்ட நாள்: 11/11/2025

விருதுநகர் மாவட்டம், எ.முக்குளம் கிராமம் , திருச்சுழி சட்டமன்றத் தொகுதி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்- 2026 இன் கீழ், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி மற்றும் வாக்காளர் படிவங்கள் விநியோகத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பல

மத்திய பொறுப்பு அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 11/11/2025

முன்னேற விழையும் மாவட்டம் (Aspirational District) தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து தொடர்புடைய அரசுத்துறை உயர் அலுவலர்களிடம், கூடுதல் செயலாளர் (இந்திய அரசின் கல்வி அமைச்சகம் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை) / மத்திய பொறுப்பு அலுவலர் (Central Prabhari Officer) திரு.ஆனந்த்ராவ் விஷ்ணுபாட்டீல், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 81 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு – SIR 2025

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சி, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்- 2026 இன் கீழ், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி மற்றும் வாக்காளர் படிவங்கள் விநியோகத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு – SIR 2025

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதி, காரியாபட்டி தாலுகா, அவியூர் கிராமத்தில், சிறப்பு தீவிரத் திருத்தம்- 2025 இன் கீழ், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி மற்றும் வாக்காளர் படிவங்கள் விநியோகத்தை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பல

விருதுநகர் தொழில் முனைவு புத்தாக்க சிந்தனை போட்டிதிருவிழா 2025

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்களால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், புதுமையான நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் புதுமையான யோசனைகளுக்கான போட்டியான விருதுநகர் தொழில் முனைவு புத்தாக்க சிந்தனை போட்டிதிருவிழா 2025 ஐ தொடங்கி வைத்து, பதாகையை வெளியிட்டார். (PDF 93 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

4-ஆவது விருதுநகர் புத்தகத் திருவிழா – 2025 நடைபெறுவதை முன்னிட்டு, புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 58 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் கடம்பன்குளத்தில், உள்ள கண்மாய் நீர்த்தேக்கத்தில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, கழிவுநீர் கலப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நீரின் தரத்தை ஆய்வு செய்தார்.

மேலும் பல

திறன் மேம்பாட்டு பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பூவாணி அரசு தோட்டக்கலை பண்ணையில், வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் விதை சேகரிப்பு, விதை நேர்த்தி, நாற்றங்கால் பராமரிப்பு மற்றும் மரம் வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தொடங்கி வைத்து மேலும், இரண்டு விவசாயிகளுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்- 2026 கீழ், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புகள் பணிகள் மேற்கொண்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 36 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 52 KB)

மேலும் பல

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

முன்னாள் படைவீரர்கள் / அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. (PDF 55 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 52 KB)

மேலும் பல

பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் செய்யும் பணிகள் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். (PDF 52 KB)

மேலும் பல

இணைய வழிபட்டா

வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025

ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 60 குடும்பங்கள் கடந்த 24 வருடங்களுக்கு முன் ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று, இதுவரை இணைய வழிபட்டா கிடைக்கப் பெறாதவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் இணையவழி பட்டாக்களை பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார். (PDF 57 KB)

மேலும் பல

உள்ளாட்சிகள் தினம் – கிராமசபைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025

உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு சத்திரப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார். (PDF 125 KB)

மேலும் பல

கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற 2025-2026ஆம் ஆண்டுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 81 KB)

மேலும் பல

4-ஆவது விருதுநகர் புத்தகத்திருவிழா – 2025

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

4-ஆவது விருதுநகர் புத்தகத்திருவிழா – 2025 நடைபெறுவதை முன்னிட்டு, “அறிவும் வளமும்” என்ற தலைப்பில் வடிவமைக்கப்பட்ட இலச்சினை(LOGO) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார். (PDF 75 KB)

மேலும் பல

விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 37 KB)

மேலும் பல

ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 58 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/10/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 35 KB)

மேலும் பல

நஷா முக்த் பாரத் அபியான் (NMBA) திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/10/2025

நஷா முக்த் பாரத் அபியான் (NMBA) திட்டத்தின் கீழ் போதைப் பொருள் இல்லாத இந்தியாவிற்கான பிரச்சாரம் என்ற போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 140 KB)

மேலும் பல