மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 22-05-2023
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2023மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (29.05.2023) நடைபெற்றது. (PDF 29 KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2023மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (26.05.2023) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 32 KB)
மேலும் பலமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2023திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.05.2022) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 31 KB)
மேலும் பலமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 22-05-2023
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2023விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.05.2023) நடைபெற்றது. (PDF 30 KB)
மேலும் பலஜமாபந்தி நடைபெறும் நாள்கள் – 2023
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2023ஜமாபந்தி நடைபெறும் நாள்கள் – 2023 (PDF 112 KB)
மேலும் பலமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 15-05-2023
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2023விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (15.05.2023) நடைபெற்றது. (PDF 35 KB)
மேலும் பலதொல்பொருட்கள் கண்காட்சியினை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2023வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் தொல்லியல்துறை மூலம் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் தொல்பொருட்கள் கண்காட்சியினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தார்கள். (PDF 35 KB)
மேலும் பலவத்திராயிருப்பு வட்டம், சீலநாயக்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2023வத்திராயிருப்பு வட்டம், மூவரைவென்றான் ஊராட்சி, சீலநாயக்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (10.05.2023) நடைபெற்றது. (PDF 112 KB)
மேலும் பலமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்
வெளியிடப்பட்ட நாள்: 09/05/2023சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.05.2023) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 33 KB)
மேலும் பலகோடைகால ஓவிய பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2023கோடைகால உண்டு உறைவிட 10 நாட்களுக்கான ஓவிய பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 109 KB)
மேலும் பலமாண்புமிகு சுகாதாரம் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர்கள் நான்கு புதிய மற்றும் கூடுதல் மருத்துவக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுப் பணியைத் தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 26/04/2023ரூ.75.26 கோடி மதிப்பிலான 4 புதிய மருத்துவக் கட்டடப் பணிகளுக்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர். (PDF 52 KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2023மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (21.04.2023) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 142 KB)
மேலும் பலவரலாற்று சின்னங்களை காண்பதற்கான ஒரு நாள் பாரம்பரிய மரபு பயணத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து, பயணத்தில் கலந்து கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 19/04/2023விருதுநகர் மாவட்டத்திலுள்ள முக்கிய தொல்லியல் மற்றும் வரலாற்று சின்னங்களை காண்பதற்கான ஒரு நாள் பாரம்பரிய மரபு பயணத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, இந்த பாரம்பரிய மரபு பயணத்தில் கலந்து கொண்டார். (PDF 33 KB)
மேலும் பலநீட் நுழைவு தேர்வு இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2023அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் சிறப்பாக பயின்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்காக நடைபெறும் வரும் நீட் நுழைவு தேர்வு இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். (PDF 29 KB)
மேலும் பலதமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி அருப்புக்கோட்டையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 13/04/2023மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி அருப்புக்கோட்டையில் நடைபெற்றது. (PDF 50 KB)
மேலும் பலதிருச்சுழி வட்டம், இலுப்பையூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2023திருச்சுழி வட்டம், இலுப்பையூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.04.2023) நடைபெற்றது (PDF 37 KB)
மேலும் பலமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2023சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.04.2023) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 33 KB)
மேலும் பலவெம்பக்கோட்டையில்இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2023வெம்பக்கோட்டையில்இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 33 KB)
மேலும் பலமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 03-04-2023
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2023விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (03.04.2023) நடைபெற்றது. (PDF 32 KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வரவேற்றார்
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2023விருதுநகரில் 31.03.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என் ரவி அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பலர் கலந்து வரவேற்றனர்.
மேலும் பலதொழிலாளர் துறையில் உள்ள பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கருணைத் தொகையை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2023தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் பணியிடத்தில் மரணமடைந்த 4 கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.20 இலட்சம் மதிப்பிலான நிதியுதவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 31 KB)
மேலும் பலமாண்புமிகு வருவாய்த்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2023மாண்புமிகு வருவாய்த்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்கள். (PDF 32 KB)
மேலும் பலஉலக தண்ணீர் தினத்தில் கிராம சபை
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2023உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. முழுவிவரம்
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காரியாபட்டி ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2023விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோணுகால், தண்டியேந்தல், முடுக்கன்குளம் மற்றும் சூரனூர் ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.03.2022) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 30 KB)
மேலும் பலமாண்புமிகு வர்த்தகத்துறை அமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 15/03/20231108 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 11,197 பயனாளிகளுக்கு ரூ.18.24 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளையும், 67 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 876 பயனாளிகளுக்கு ரூ.4.215 கோடி மதிப்பிலான புதிய கடனுதவிகளையும் மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார். (PDF 34 KB)
மேலும் பல