மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் களப் பயணம்

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2024

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இன்று(24.07.2024) அறிவியல் களப்பயணத்தில் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் பயிலும் 100 அரசுப்பள்ளி மாணவர்கள் திருநெல்வேலி மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகம் மற்றும் திருநெல்வேலி அறிவியல் மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர். (PDF 42 KB)

மேலும் பல

“ASPIRE” திட்ட தொடக்க விழாவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2024

தானம் அறக்கட்டளை மற்றும் கரூர் வைசியா வங்கி இணைந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த ஊரகச் சூழலின் மூலம் நிலையான பஞ்சாயத்து கிராமங்களை மேம்படுத்துதல் திட்ட துவக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். (PDF 40 KB)

மேலும் பல

“மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு,பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 46 KB) .

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது., (PDF 40KB)

மேலும் பல

“Coffee With Collector” 84-வது கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024

Coffee With Collector” என்ற 84-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மாணவ,மாணவியர்களுடன் கலந்துரையாடினார். (PDF 119 KB)

மேலும் பல
Honble Revenue Minister Inaugurate Kalaignarin Varum Mun Kappom

மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள் “கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம்” சிறப்பு முகாமினை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறையின் மூலம், அருப்புக்கோட்டை தாலுகா,செம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்,”வரும் முன் காப்போம் திட்டம்” சிறப்பு மருத்துவ முகாமை, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.K.K.S.S.R. ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட த்தலைவர் முனைவர்.V.P.ஜெயசீலன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.(PDF 124KB)

மேலும் பல

உங்களைத் தேடி உங்கள் ஊரில்-மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 19/07/2024

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.(PDF 42KB)

மேலும் பல

கையடக்கக் கணினிகளை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 19/07/2024

796 அரசு பள்ளிகளில் பணிபுரிந்துவரும் 2083 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். (PDF 134 KB)

மேலும் பல
Kamarajar Birthday Honble Ministers Tributes

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122-வது பிறந்தநாள்

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் அன்னாரது 122-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். (PDF 103 KB)

மேலும் பல
Honble Revenue Minister Inagurated CM Break Fast

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லூர் சந்தை ஸ்ரீ வீரப்பா வித்யாசாலா தொடக்கப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தொடங்கி வைத்தார்.(PDF 43KB)

மேலும் பல
Collector field inspection Sattur

மாவட்ட ஆட்சித்தலைவர் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 27KB)

மேலும் பல
MMP

“மக்களுடன் முதல்வர்” நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில்,மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 49 KB)

மேலும் பல
Collector Inagurated Maternity Park

மாவட்ட ஆட்சித்தலைவர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய்மை பூங்காவினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய்மை பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார் (PDF 103 KB)

மேலும் பல
Coffee with collector Session 77

“Coffee With Collector” 77-வது கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2024

“Coffee With Collector” என்ற 77-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மாணவ,மாணவியர்களுடன் கலந்துரையாடினார். (PDF 123 KB)

மேலும் பல

முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள்

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2024

வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 200KB)

மேலும் பல

விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் கட்டணமின்றி களிமண் மற்றும் வண்டல்மண் எடுத்துக்கொள்ள ஆணை வழங்குதல்

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கண்மாய்களிலிருந்து விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் களிமண் மற்றும் வண்டல்மண் ஆகியவற்றை கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கிய நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார்..(PDF 112KB)

மேலும் பல
GDP News

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 39KB)

மேலும் பல
Collector issued Cracker Accident Fund

பட்டாசு ஆலை விபத்துக்கான முதலமைச்சர் நிவாரண நிதியை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 01/07/2024

வெடி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் 4 குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.12 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 103KB)

மேலும் பல
Revenue Dept Performance

வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணித்திறன் ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான மே – 2024 மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 39KB)

மேலும் பல
GDP News

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 45KB)

மேலும் பல

உங்களைத் தேடி உங்கள் ஊரில்-மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2024

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.(PDF 44KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 124KB)

மேலும் பல
Anti Child Labour Day

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2024

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 270KB)

மேலும் பல
Jamabandhi

1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2024

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 41KB)

மேலும் பல
GDP

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 14 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்களையும், 3 பயனாளிகளுக்கு மின்கலம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர நாற்காலிகளையும், 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 27 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 38KB)

மேலும் பல