கரிசல் இலக்கிய திருவிழா-2023
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2023விருதுநகர் மாவட்ட மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், கரிசல் இலக்கிய திருவிழா-2023 நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 40 KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2023விருதுநகர் மாவட்டம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் வழங்கினார். (PDF 106 KB)
மேலும் பலதிருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 06/12/2023திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 31 KB)
மேலும் பலசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2023விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று (02-12-2023) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3 ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஊதா நிறத்தில் மின்னொளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலவெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2023வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 31 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் கலந்துரையாடல்
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2023‘Coffee With Collector” என்ற 46-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். (PDF 119 KB)
மேலும் பலபெண்குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 27/11/2023“பெண்குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிதிவண்டி மற்றும் இருசக்கர மோட்டார் வாகனப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 41 KB)
மேலும் பலபுத்தக திருவிழா-2023- வினை மாண்புமிகு வருவாய் அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 17/11/2023இரண்டாவது விருதுநகர் புத்தக திருவிழா-2023- வினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 130 KB)
மேலும் பலமாண்புமிகு அமைச்சர்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 2ஆம் கட்டத்தை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2023கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பயனாளிகளான 17,417 மகளிருக்கு உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள் (PDF 115 […]
மேலும் பலகாரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/11/2023காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29 KB)
மேலும் பலதமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு-2023-2024 ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/11/2023தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு-2023-2024 ஆய்வுக்கூட்டம், மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர் திரு.க.அன்பழகன் (கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 111 KB)
மேலும் பலதொல்லியல் கண்காட்சியினை மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 01/11/2023“வைப்பாற்றங்கரையின் வரலாற்றுத் தடம்” என்ற தலைப்பில் நடைபெற்ற, மாநில அளவிலான தொல்லியல் மற்றும் வரலாற்றுக் கருத்தரங்கம் மற்றும் தொல்லியல் கண்காட்சியினை மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 50 KB)
மேலும் பலமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 30-10-2023
வெளியிடப்பட்ட நாள்: 30/10/2023மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (30.10.2023) நடைபெற்றது. (PDF 30 KB)
மேலும் பலமாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2023மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது (PDF 119 KB)
மேலும் பலவிளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 26/10/2023கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள மேல்முறையீட்டு விண்ணப்பங்களின் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் மறுபரிசீலனை செய்யப்பட்டு பணிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 35 KB)
மேலும் பலமது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 25/10/2023மது அருந்துதல் மது அருந்தி வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 33 KB)
மேலும் பலமாண்புமிகு நிதியமைச்சர் சிவகாசி ஆனைக்குட்டம் அணையை ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2023சிவகாசி ஆனைக்குட்டம் அணையினை புரணமைப்பு செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 30 KB)
மேலும் பலபட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் விற்பனை மையங்களின் பாதுகாப்பு செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/10/2023பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் விற்பனை மையங்களின் பாதுகாப்பு செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். (PDF 116 KB)
மேலும் பலமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 16-10-2023
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2023மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (16.10.2023) நடைபெற்றது (PDF 30 KB)
மேலும் பலதிருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2023திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 112 KB)
மேலும் பலமாண்புமிகு தமிழக முதல்வரிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் விருது பெற்றார்
வெளியிடப்பட்ட நாள்: 05/10/2023மாண்புமிகு தமிழக முதல்வரிடம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதினை பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாண்புமிகு வருவாய் மற்றும் நிதி அமைச்சர்கள் அவர்களிடம் விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்
மேலும் பலதமிழ்நாடு முதலமைச்சர் திறனறிவு தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2023தமிழ்நாடு முதலமைச்சர் திறனறிவு தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார் (PDF 35 KB)
மேலும் பலசமூக வலைதளவியலாளர்கள் விருதநகர் மாவட்ட சுற்றுலா தலங்களை புகைப்படம் எடுக்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2023சமூக வலைதளவியலாளர்கள் விருதநகர் மாவட்ட சுற்றுலா தலங்களை புகைப்படம் எடுக்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ஜெயசீலன்,இ.ஆ.ப, அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 27 KB)
மேலும் பலகேந்திரிய வித்யாலயா பள்ளியில் வித்யாலயா மேலாண்மை குழு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2023மாவட்ட ஆட்சியர் தலைமையில் 20-09-2023 அன்று கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விஎம்சி (வித்யாலயா மேலாண்மை குழு) கூட்டம் நடைபெற்றது. (PDF 103 KB)
மேலும் பலவிருதுநகர் மாவட்டத்தில் இலங்கை தமிழ் அகதிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட 140 வீடுகளை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2023விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்ட 140 வீடுகளை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். (PDF 23 KB)
மேலும் பல