மக்கள் தொடர்பு திட்ட முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.(PDF 35KB)
மேலும் பல2-வது மாநில அளவிலான திருக்குறள் மாணவர் மாநாடு – 2025, மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தனர்
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2025“2வது மாநில அளவிலான திருக்குறள் மாணவர் மாநாடு-2025” தொடக்க விழாவில்,மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் காணொளிக் காட்சி மூலம் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியத் தேர்ச்சித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்கும் 2வது மாநில அளவிலான திருக்குறள் மாணவர் மாநாடு – 2025, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் […]
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2025திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்..(PDF 37 KB)
மேலும் பலஅன்பு இல்லத்தில் பொங்கல் விழா
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2025மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப. அவர்கள் விருதுநகர் வி.வி.வன்னியபெருமாள் அன்பு இல்லத்தில் தை பொங்கல் விழா-2025-ஐ முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.
மேலும் பலதேசிய சாலை பாதுகாப்பு மாதம் – 2025
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2025தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – 2025 முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 31 KB)
மேலும் பலமக்கள் தொடர்பு திட்ட முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2025சாத்தூர் வட்டம், சின்னகாமன்பட்டி கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.(PDF 45KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2025சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 39 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2025நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 38 KB)
மேலும் பலவேளாண் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2025மண்டல அளவிலான வேளாண்மைத் திருவிழாவில், அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 41 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 112 KB)
மேலும் பலஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் வெளியிட்டார்கள். (PDF 140 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38 KB)
மேலும் பலபொது மக்களிடையே சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு மாரத்தான்
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025பொது மக்களிடையே சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 28 KB)
மேலும் பலதைத் திங்கள் தமிழர் பண்பாட்டு மாதத்தையொட்டி நடைபெற்ற ஓவியப் போட்டி
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025மாவட்ட நிர்வாகம் சார்பில் தைத் திங்கள் தமிழர் பண்பாட்டு மாதத்தையொட்டி நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் மொத்தம் 988 பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். (PDF 28 KB)
மேலும் பலவேளாண்மைத் திருவிழா
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையம் அருப்புக்கோட்டை இணைந்து நடத்தும், பருவநிலை மாற்றமும், வேளாண் உற்பத்தியும் என்ற தலைப்பில் மூன்று நாட்கள் (04.01.2025 முதல் 06.01.2025 வரை) நடைபெறும் மண்டல அளவிலான வேளாண்மைத் திருவிழாவினை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 43 KB)
மேலும் பலகூட்டுறவுத்துறையின் பொங்கல் தொகுப்பு
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025கூட்டுறவுத்துறையின் பொங்கல் தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 109 KB)
மேலும் பலபருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் சூரிய சக்தியின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கு
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் சூரிய மின் ஆற்றல் பங்கு என்ற தலைப்பில் கட்டிட அமைப்பாளர்கள் மற்றும் கட்டிடவியல் பொறியியல் மாணவர்களுக்கான கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 42 KB)
மேலும் பலதிருக்குறள் முற்றோதல்
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2024அனைத்து வகைப் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் முற்றோதல் செய்யும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 28 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2024விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 113 KB)
மேலும் பலமாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி பரிசளிப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவருமான முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் ரூ.5.25 இலட்சம் மதிப்பிலான பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். (PDF 34 KB)
மேலும் பலசுவையுடன் சிவகாசி- 2024
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024சிவகாசியில் சுவையுடன் சிவகாசி- 2024 என்ற தலைப்பில் இசையுடன் கூடிய உணவு திருவிழா நடைபெற்றது. (PDF 21 KB)
மேலும் பலதனியார் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024திருக்குறளில் நிர்வாக மேலாண்மை என்ற தலைப்பில் தனியார் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 109 KB)
மேலும் பலமாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 31 KB)
மேலும் பலஉண்டு உறைவிட ஓவிய பயிற்சி முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024உண்டு உறைவிட ஓவிய பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார். (PDF 36 KB)
மேலும் பல