விருதுநகர் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகியின் புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2022 மேலும் பலவருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) – 2022
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2022வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) (PDF 22 KB)
மேலும் பலவாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
வெளியிடப்பட்ட நாள்: 17/05/2022விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லூரியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(17.05.2022) நடைபெற்றது. (PDF 24 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – 09-05-2022
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2022விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.05.2022) நடைபெற்றது. (PDF 22 KB)
மேலும் பலமேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2022மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 102 KB)
மேலும் பலமாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 25/04/2022“கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்”- கீழ் சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார். (PDF 41 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காணொலி காட்சி நிகழ்ச்சியினை பார்வையிட்டு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்
வெளியிடப்பட்ட நாள்: 18/04/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான உயர்க்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி என்னும் தலைப்பில் நடைபெற்ற காணொலி காட்சி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். (PDF 31 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – 11-04-2022
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2022விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (11.04.2022) நடைபெற்றது. (PDF 22 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் இரத்ததானம் மற்றும் மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2022மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்ததானம் மற்றும் மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார் (PDF 22 KB)
மேலும் பலமாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2022மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் வாயிலாக நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்ட 60 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். (PDF 25 KB)
மேலும் பலதனியார் வேலைவாய்ப்பு முகாம் 31-03-2022
வெளியிடப்பட்ட நாள்: 29/03/202231-03-2022 அன்று நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் (PDF 200 KB)
மேலும் பலமாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் விடுதலைப் போரில் தமிழகம் புகைப்படக் கண்காட்சியினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 26/03/202275-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விடுதலைப் போரில் தமிழகம் புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் பல்துறை பணிவிளக்கக் கண்காட்சியினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் (PDF 112 KB)
மேலும் பலவிவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2022விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (PDF 201 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – 21-03-2022
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2022விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (21.03.2022) நடைபெற்றது. (PDF 19 KB)
மேலும் பலமாண்புமிகு பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2022விருதுநகர் மாவட்டம் 647 பயனாளிகளுக்கு ரூ.399.97 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்கள் வழங்கினார். (PDF 99 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – 14-03-2022
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2022மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் (PDF 20 KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவை 06-03-2022 அன்று திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2022விருதுநகர் மாவட்டம், பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் 72 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்கா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார் (PDF 332 KB)
மேலும் பலமாவட்ட ஊரகவளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/02/2022விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.02.2022) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 24 KB)
மேலும் பலதேர்தல் பார்வையாளர் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 2022 ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 08/02/2022நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 2022 – ஐ முன்னிட்டு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேர்தல் பார்வையாளர் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை இயக்குநர் திரு.எஸ்.பாலசந்தர்.,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 22 KB)
மேலும் பலசுதந்திர போராட்ட வீரர் வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2022விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழக வீரர்களின் நினைவை போற்றும் வகையில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் மலர்கள் தூவி பார்வையிட்டார். (PDF 48 KB)
மேலும் பலஅபாகஸ் கணிதத்தில் எலைட் உலக சாதனை பெற்ற மாணவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2022 மேலும் பலமாவட்ட ஊரகவளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2022விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.01.2022) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 24 KB)
மேலும் பலநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2022நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 அறிவிப்பு (PDF 55 KB)
மேலும் பல