மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:

விழிப்புணர்வு மாரத்தான்

வெளியிடப்பட்ட நாள்: 24/05/2025

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் 100 சதவீத நேரமும் உயர்கல்வியில் சேர்க்கப்படுவதை வலியுறுத்தியும், உயர்கல்வி தொடர்வதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கல்லூரி கனவு என்ற தலைப்பில் நடைபெற்ற பிரமாண்டமான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மேலும் பல

ஜமாபந்தி இறுதி நாள்

வெளியிடப்பட்ட நாள்: 24/05/2025

1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இறுதி நாளில் வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 28KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 115 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2025

விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பயிர்சேதாரம் கணக்கீட்டின் உண்மைத்தன்மை மற்றும் பேச்சில்லா கிராமப்புற பகுதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)

மேலும் பல

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2025

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்ப்பது தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 33KB)

மேலும் பல

ஜமாபந்தி மூன்றாம் நாள்

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2025

1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மூன்றாம் நாளில் வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 34KB)

மேலும் பல

கலந்தாய்வு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2025

மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 32KB)

மேலும் பல

ஜமாபந்தி இரண்டாம் நாள்

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2025

1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இரண்டாம் நாளில் வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 31KB)

மேலும் பல

ஜமாபந்தி

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025

1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025

பள்ளிக்கல்வி நிறுவன வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.

மேலும் பல

வேளாண் துறை செயலாக்க முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 59KB)

மேலும் பல

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025

இராஜபாளைம் வட்டம், புத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 95 பயனாளிகளுக்கு ரூ.22.03 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 45KB)

மேலும் பல

குழந்தைகள் உதவி மையம்

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025

சிவகாசி மாநகராட்சி பேருந்து நிலையத்தில்,குழந்தைகளுக்கு எதிரான புகார்களை தெரிவிக்கும் 1098 குழந்தைகள் உதவி மையத்தினை (Child Help Desk) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார். (PDF 115 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025

புதிய அருங்காட்சியகம் ரூ.6.8 கோடிமதிப்பில் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு,பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். (PDF 120 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 228 KB)

மேலும் பல

“Coffee With Collector” 175-வது கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட நாள்: 12/05/2025

“Coffee With Collector” என்ற 175-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 550-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார் (PDF 41 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 31 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

விருதுநகர் மாவட்டம் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிவரும் வரும் பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் திட்டத்தின் பயன் குறித்து கருத்துக்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார். (PDF 30 KB)

மேலும் பல

கிராம சபைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் பெ.புதுப்பட்டி கிராமத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 34KB)

மேலும் பல

நீட் மற்றும் உறைவிடப் பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் மற்றும் உறைவிடப் பயிற்சி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப., மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் பல

தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025

தமிழ்நாடு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 28 KB)

மேலும் பல

இரும்புக் கண்மணிகள் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025

வளரிளம் பெண்களின் இரத்தச்சோகை குறைப்பாட்டை தடுக்கும் நோக்கில், இரும்புக் கண்மணிகள் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 27 KB)

மேலும் பல

கோடை விடுமுறை

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025

மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாக கழிக்கும் வகையிலும், அவர்களுக்குள் நல்ல சிந்தனையை விதைத்து, அவர்களுக்கான இலக்குகளை அடைய ஊக்கப்படுத்தும் வகையிலும், திரையிடப்பட்ட சிறந்த திரைப்படங்களை மாணவர்கள் பார்வையிட்டனர். (PDF 62 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் வழங்குவது மற்றும் தூய்மை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மேலும் பல

“Coffee With Collector” 170-வது கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025

” Coffee With Collector” என்ற 170-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். (PDF 155 KB)

மேலும் பல