கலந்தாய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கலந்தாய்வுக் கூட்ட அரங்கில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக, பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் மற்றும் சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025விருதுநகர் மற்றும் சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 34 KB)
மேலும் பலஇலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2025இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ரூ.12.19 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 39 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2025விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 107 KB)
மேலும் பலகலைஞர் கனவு இல்ல திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2025கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்காக மனு அளித்த பயனாளியின் இல்லம் தேடி சென்று வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 33 KB)
மேலும் பலகோமாரி நோய் தடுப்பூசி முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2025விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பாவாலி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடைகளுக்கான 7-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 35 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2025விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் , சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர். ரகுமான் உடனிருந்தார்.
மேலும் பலமுன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2025முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்தோர்கள் ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 35 KB)
மேலும் பலமாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு கையடக்க கணினிகள்
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, ரூ.27.30 லட்சம் மதிப்புள்ள 185 கையடக்க கணினிகள், சமூக தகவல் கணக்கெடுப்பு பணிக்காக, 185 முன்னணி பணியாளர்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுஜாபுத்ரா, இ.ஆ.ப., அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும் பலபெண்ணால் முடியும் அவள் முன்னேற்ற திருவிழா
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2025விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் தமிழ்நாடு கிராமப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட நிர்வாகம் மற்றும் அவள் விகடன் ஏற்பாடு செய்த “பெண்ணால் முடியும் அவள் முன்னேற்ற திருவிழா” நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் திரு.என்.ஓ.சுகபுத்ரா, ஐ.ஏ.பி., மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் IIT, NIT, and NCHM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணவர்களை […]
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2025விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப. நேரில் ஆய்வு செய்து, அங்கு நடைபெறும் பணிகள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 28/06/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 35 KB)
மேலும் பலவருடாந்திர கடன் அறிக்கை 2025-26
வெளியிடப்பட்ட நாள்: 28/06/20252025-26-ம் நிதியாண்டிற்கான ரூ.32019.52 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார். (PDF 40 KB)
மேலும் பலபோதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 28/06/2025சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 58 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2025மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு (PDF 37.2 KB)
மேலும் பலவிருதுநகர் மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியர் 25-06-2025 அன்று பொறுப்பேற்று கொண்டார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025விருதுநகர் மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியர் 25-06-2025 அன்று பொறுப்பேற்று கொண்டார்கள் (PDF 113 KB)
மேலும் பலஉலக குருதிக்கொடையாளர்கள் தினம்-2025
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025உலக குருதிக்கொடையாளர்கள் தினம்-2025 முன்னிட்டு இரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்கள். (PDF 57 KB)
மேலும் பல“Coffee With Collector” 205-வது கலந்துரையாடல்
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025Coffee With Collector” என்ற 205-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மாணவ,மாணவியர்களுடன் கலந்துரையாடினார். (PDF 380 KB)
மேலும் பலசிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீரக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 37 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பலமணிமேகலை விருது
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 11.06.2025 அன்று மாநில அளவில் மணிமேகலை விருதினை பெற்ற விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகராட்சி ஜெயம் மகளிர் சுய உதவி குழு மற்றும் இராஜபாளையம் நகராட்சி 16 வது வார்டு நகர்ப்புற அளவிலான கூட்டமைப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் இ.ஆ.ப., அவர்கள் பாராட்டி காசோலையினை வழங்கினார்.
மேலும் பலஉயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், பழங்குடியினர் பிரிவு மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 149KB)
மேலும் பலஉங்களை தேடி உங்கள் ஊரில்” – மாவட்ட ஆட்சியர் இரண்டாம் நாள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2025சாத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். (PDF 24KB)
மேலும் பலமதி உணவகம்
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2025மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் அமைக்கப்பட்டுள்ள மதி உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார். (PDF 24KB)
மேலும் பலஉங்களை தேடி உங்கள் ஊரில்” – மாவட்ட ஆட்சியர் முதல் நாள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2025சாத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். (PDF 247KB)
மேலும் பல