மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:

மாவட்ட ஆட்சித்தலைவர் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 31 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

விருதுநகர் மாவட்டம் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிவரும் வரும் பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் திட்டத்தின் பயன் குறித்து கருத்துக்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார். (PDF 30 KB)

மேலும் பல

கிராம சபைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் பெ.புதுப்பட்டி கிராமத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 34KB)

மேலும் பல

நீட் மற்றும் உறைவிடப் பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் மற்றும் உறைவிடப் பயிற்சி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப., மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் பல

தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025

தமிழ்நாடு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 28 KB)

மேலும் பல

இரும்புக் கண்மணிகள் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025

வளரிளம் பெண்களின் இரத்தச்சோகை குறைப்பாட்டை தடுக்கும் நோக்கில், இரும்புக் கண்மணிகள் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 27 KB)

மேலும் பல

கோடை விடுமுறை

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025

மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாக கழிக்கும் வகையிலும், அவர்களுக்குள் நல்ல சிந்தனையை விதைத்து, அவர்களுக்கான இலக்குகளை அடைய ஊக்கப்படுத்தும் வகையிலும், திரையிடப்பட்ட சிறந்த திரைப்படங்களை மாணவர்கள் பார்வையிட்டனர். (PDF 62 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் வழங்குவது மற்றும் தூய்மை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மேலும் பல

“Coffee With Collector” 170-வது கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025

” Coffee With Collector” என்ற 170-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். (PDF 155 KB)

மேலும் பல

பைந்தமிழ் பற்றாளர்களுக்குப் பாராட்டு விழா

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025

வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டிய பைந்தமிழ் பற்றாளர்களுக்குப் பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 108 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 39 KB)

மேலும் பல

அங்கன்வாடி மையங்களுக்கு எடை மற்றும் உயரத்தை அளவிடும் சாதனங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பிரதான் இண்டஸ்இண்ட் வங்கி சார்பில், 200 அங்கன்வாடி மையங்களுக்கு எடை மற்றும் உயரம் அளவிடும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 104 KB)

மேலும் பல

சிறப்பு கோடைக்கால முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025

மாநில அளவிலான சிறப்பு கோடைகால உண்டு உறைவிட தலைமைப் பண்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 36 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 104 KB)

மேலும் பல

உங்களை தேடி உங்கள் ஊரில்” – மாவட்ட ஆட்சியர் 2ம் நாள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025

அருப்புக்கோட்டை வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். (PDF 105 KB)

மேலும் பல

உங்களை தேடி உங்கள் ஊரில்” – மாவட்ட ஆட்சியர் முதல் நாள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025

அருப்புக்கோட்டை வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். (PDF 38 KB)

மேலும் பல

கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு

வெளியிடப்பட்ட நாள்: 16/04/2025

சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 29 KB)

மேலும் பல

சித்திரைத் திருநாள் விளையாட்டுப் போட்டி

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் சித்திரை திருநாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான பிரமாண்டமான கபடி மற்றும் கைப்பந்து போட்டியை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

மேலும் பல

கலைஞர் கனவு இல்லம்

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025

காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் மூலம் மொத்தம் 647 பயனாளிகளுக்கு ரூ.22.28 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் வழங்கினார். (PDF 49 KB)

மேலும் பல

கலைஞர் கனவு இல்லம்

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025

அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 767 பயனாளிகளுக்கு ரூ.26.85 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். (PDF 45 KB)

மேலும் பல

வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

தமிழ்நாடு அரசின் நிறுவனமான டான்செம் அமைப்பு, ரே ஆப் ஹோப் தொழிற்நுட்ப பயிற்சியகம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த ஜிங்கா அறக்கட்டளை இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 40 KB)

மேலும் பல

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் வீரக்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூ.8.18 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 34KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பட்டம் ஊராட்சியில் உள்ள தென்றல் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மாவட்ட ஆட்சியர் முனைவர்.வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப., பார்வையிட்டு, மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்து, மாணவர்களுடன் உணவருந்தினார்.

மேலும் பல

கிராம சபைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் பெரிய பொட்டல்பட்டி கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 34KB)

மேலும் பல