மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68.21 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்களை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார். (PDF 32 KB)
மேலும் பலபல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள்
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025104 ஏழைஎளியபெண்களுக்குரூ.1.05 கோடிமதிப்பிலானதலா 8 கிராம் திருமாங்கல்யத்திற்கானதங்கநாணயங்கள் மற்றும் திருமணநிதியுதவிகள் 75 பயனாளிகளுக்குரூ.5.63 இலட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள் எனமொத்தம் ரூ.1.12 கோடிமதிப்பிலானபல்வேறுநலத்திட்டஉதவிகளை மாண்புமிகுநிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறைஅமைச்சர் திரு.தங்கம் தென்னரசுஅவர்கள் வழங்கினார். (PDF 38 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு கடன் வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.1.80கோடிமதிப்பில் பல்வேறு கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ..ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 130 KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33 KB)
மேலும் பலகுழந்தைகள் இலக்கிய விழா
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025பள்ளிமாணவர்களுக்கானசிறப்புசெயல் திட்டங்களில் ஒன்றான “குழந்தைகள் இலக்கியத் திருவிழா” வினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 133 KB)
மேலும் பலகல்லூரி நாள் மற்றும் விளையாட்டு நாள் விழா
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில், கல்லூரி நாள் விழா மற்றும் விளையாட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 38 KB)
மேலும் பலவேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் விவசாய இயந்திரங்கள் வழங்கும் விழா
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் ரூ.52 இலட்சம் மானியத்தில் விவசாய இயந்திரங்களை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 38 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 121 KB)
மேலும் பலதிறன் மேம்பாட்டுப் பட்டறை
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2025தமிழ்நாடு காலநிலை மாற்றம் மற்றும் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் காலநிலை மாற்றத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 34 KB)
மேலும் பல“Coffee With Collector” 155-வது கலந்துரையாடல்
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2025Coffee With Collector” என்ற 155-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மாணவ,மாணவியர்களுடன் கலந்துரையாடினார். (PDF 112 KB)
மேலும் பலசுய உதவிக்குழுவின் பொருட்களை வாங்குவோர் மற்றும் விற்பவர்களின் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2025மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்தும் வர்த்தக நிபுணர்கள் (வாங்குவோர் மற்றும் விற்போர்) சந்திப்பு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 110 KB)
மேலும் பலதிருமாங்கல்யத்திற்கு தங்க நாணயங்கள் வழங்கும் விழா
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2025130 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.1.33 கோடி மதிப்பிலான திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயங்கள் மற்றும் திருமண நிதியுதவிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். (PDF 35 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2025விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமம் டி.எல்.சி. தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பயன்பெறும் மாணவர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
மேலும் பல200-வது நாள் விழா
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2025பெருந்தலைவர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தின் 200-வது நாள் விழாவானது மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 211 KB)
மேலும் பலசர்வதேச மகளிர் தின மராத்தான்
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2025சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற தாயும் மகனும் இணைந்து ஓடும் நெடுந்தூர விழிப்புணர்வு ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 44 KB)
மேலும் பலமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன்
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2025மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக வழங்கினார். (PDF 211 KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2025மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.47.38 இலட்சம் மதிப்பீட்டில் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 122 KB)
மேலும் பலகலந்தாய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2025நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் திட்டத்திற்கு பொறுப்பு வகிக்கும் முதுகலை ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 40 KB)
மேலும் பலநட்சத்திரம் பார்க்கும் நிகழ்வு
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2025மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட நட்சத்திர பார்வை (Stargazing event – Exploring on Night Sky) நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 206 KB)
மேலும் பல12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2025திருத்தங்கல் சி.ஆர்.அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பலதொழில் முனைவோர் பயிற்சி முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2025புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை மேம்படுத்த இளம் தொழில் முனைவோர்களுக்கு ஒருநாள் புத்தொழில் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 213 KB)
மேலும் பலமாவட்ட அளவிலான சிறப்பு பயிற்சி வகுப்பு
வெளியிடப்பட்ட நாள்: 27/02/2025உணவக உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு காலநிலை மாற்றத்தில் உணவுப் பொட்டலக்கழிவுகளின் தாக்கம் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 126 KB)
மேலும் பலசமுதாய வளைகாப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 27/02/2025ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரங்களைச் சேர்ந்த 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்;.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.(PDF 47 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38 KB)
மேலும் பலசுய உதவி குழுக்களுக்கான பல்கலாச்சார போட்டி
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட சுயஉதவி குழுக்களுக்கான பல்கலாச்சார போட்டியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.பி.ஜெயசீலன் தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் பல