மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:

சித்திரைத் திருநாள் விளையாட்டுப் போட்டி

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் சித்திரை திருநாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான பிரமாண்டமான கபடி மற்றும் கைப்பந்து போட்டியை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

மேலும் பல

கலைஞர் கனவு இல்லம்

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025

காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் மூலம் மொத்தம் 647 பயனாளிகளுக்கு ரூ.22.28 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் வழங்கினார். (PDF 49 KB)

மேலும் பல

கலைஞர் கனவு இல்லம்

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025

அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 767 பயனாளிகளுக்கு ரூ.26.85 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். (PDF 45 KB)

மேலும் பல

வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

தமிழ்நாடு அரசின் நிறுவனமான டான்செம் அமைப்பு, ரே ஆப் ஹோப் தொழிற்நுட்ப பயிற்சியகம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த ஜிங்கா அறக்கட்டளை இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 40 KB)

மேலும் பல

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் வீரக்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூ.8.18 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 34KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பட்டம் ஊராட்சியில் உள்ள தென்றல் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மாவட்ட ஆட்சியர் முனைவர்.வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப., பார்வையிட்டு, மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்து, மாணவர்களுடன் உணவருந்தினார்.

மேலும் பல

கிராம சபைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் பெரிய பொட்டல்பட்டி கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 34KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025

பாலவநத்தம், நோபிள் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி மையத்தில் 10 ஆம் வகுப்பு (S.S.L.C.) அரசு பொதுத் தேர்வு- 2025 நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப., ஆய்வு செய்தார்.

மேலும் பல

“Coffee With Collector” 160-வது கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025

“காபி வித் கலெக்டர்” 160-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் ஆற்றல் தணிக்கை மேற்கொண்டு மின்னாற்றல் சேமித்த தொழில் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். (PDF 197 KB)

மேலும் பல

கல்வி சுற்றுலா

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025

ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் 25 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். (PDF 31 KB)

மேலும் பல

கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025

சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 30 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் சார்பாக, குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025

மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடி, மாணவர்களின் கல்வி நிலை, வாசிக்கும் திறன், எழுதும் திறன் மற்றும் அரசு செயல்படுத்தும் பிற திட்டங்கள் பள்ளிகளை முறையாக சென்றடைகிறதா என்று ஆய்வு செய்தார்.

மேலும் பல

SHG மூலம் மதி உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடி

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025

மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் அமைக்கப்பட்டுள்ள மதி உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார். (PDF 24 KB)

மேலும் பல

கிராம இயற்கை சந்தை

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், நாலூர் கிராம ஊராட்சியில் “கிராம இயற்கை சந்தை”-யினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 127 KB)

மேலும் பல

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவி

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025

மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 20 பெண்களுக்கு ரூ.14 இலட்சம் மதிப்பில் 200 ஆடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 31 KB)

மேலும் பல

உலக காசநோய் தினம்

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, காநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 42 KB)

மேலும் பல

தமிழக அரசு விருது

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025

அரசுமருத்துவமனைகளில் அதிகளவு குடும்பநல அறுவை சிகிச்சை செய்து விருதுநகர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது. (PDF 36 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 116 KB)

மேலும் பல

மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68.21 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்களை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார். (PDF 32 KB)

மேலும் பல

பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள்

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025

104 ஏழைஎளியபெண்களுக்குரூ.1.05 கோடிமதிப்பிலானதலா 8 கிராம் திருமாங்கல்யத்திற்கானதங்கநாணயங்கள் மற்றும் திருமணநிதியுதவிகள் 75 பயனாளிகளுக்குரூ.5.63 இலட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள் எனமொத்தம் ரூ.1.12 கோடிமதிப்பிலானபல்வேறுநலத்திட்டஉதவிகளை மாண்புமிகுநிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறைஅமைச்சர் திரு.தங்கம் தென்னரசுஅவர்கள் வழங்கினார். (PDF 38 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு கடன் வழங்குதல்

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025

மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.1.80கோடிமதிப்பில் பல்வேறு கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ..ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 130 KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33 KB)

மேலும் பல

குழந்தைகள் இலக்கிய விழா

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025

பள்ளிமாணவர்களுக்கானசிறப்புசெயல் திட்டங்களில் ஒன்றான “குழந்தைகள் இலக்கியத் திருவிழா” வினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 133 KB)

மேலும் பல

கல்லூரி நாள் மற்றும் விளையாட்டு நாள் விழா

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025

அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில், கல்லூரி நாள் விழா மற்றும் விளையாட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 38 KB)

மேலும் பல