மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:

லஞ்சஒழிப்பு விழிப்புணர்வு வாரம்

வெளியிடப்பட்ட நாள்: 28/10/2025

லஞ்சஒழிப்பு விழிப்புணர்வு வாரம் (26.10.2025முதல் 01.11.2025வரை) கடைபிடிக்கப் படுவதை முன்னிட்டு, மாவட்டஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் லஞ்சஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். (PDF 58 KB)

மேலும் பல

புதிய கட்டிட திறப்பு விழா

வெளியிடப்பட்ட நாள்: 28/10/2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார். (PDF 65 KB)

மேலும் பல

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/10/2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 43 KB)

மேலும் பல

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 55 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவருடன் கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025

ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பருத்தி ஆராய்ச்சி விஞ்ஞானிகள், விவசாயிகள் மற்றும் பஞ்சாலை அதிபர்கள் ஆகியோர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. (PDF 62 KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 62 KB)

மேலும் பல

வடகிழக்கு பருவமழை ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025

வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்இ வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 70 KB)

மேலும் பல

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 18/10/2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 139 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 18/10/2025

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 136 KB)

மேலும் பல

மறுவாழ்வு நிதி

வெளியிடப்பட்ட நாள்: 18/10/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு பின்னர் மனம் மாறிய 17 பேருக்கு மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் சார்பாக 2025-2026 ஆம் ஆண்டுக்கான மறுவாழ்வு நிதிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தி.கண்ணன், த.கா.ப., உடனிருந்தார்.

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 64 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பல

கிராம சபை கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வாயிலாக நடத்தப்பட்ட கிராமசபைக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். (PDF 63 KB)

மேலும் பல

விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2025

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், குழந்தை திருமணம் தடுப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப, அவர்களின் தலைமையில் நடைபெற்றது. (PDF 52 KB)

மேலும் பல

கலைஞர் கனவு இல்லம் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2025

வீடு வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை ஏற்று, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினையும், முதல் தவணைக்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கி, கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். (PDF 59 KB)

மேலும் பல

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 212 KB)

மேலும் பல

வன உயிரின வாரவிழா- 2025

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025

வன உயிரின வாரவிழா- 2025 முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். (PDF 60 KB)

மேலும் பல

பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியின் உப்பத்தூர் கிளையின் மூலம் பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் (PMSBY) கீழ் இறந்த திரு. லட்சுமணனின் என்பவரின் வாரிசுதாரார் திரு. செல்வபாண்டிக்கு, ரூ.2 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு காசோலையை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.பா., வழங்கினார். உடன் மண்டல மேலாளர் (தமிழ்நாடு கிராம வங்கி) திரு. ஜெயஹர் ஆனந்த், துணை மண்டல மேலாளர் திரு. சம்பத்குமார், உப்பத்தூர் கிளை மேலாளர் திரு. கிஷோர் […]

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 04/10/2025

அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பல

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 04/10/2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 60 KB)

மேலும் பல

அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157 –வது பிறந்தநாள் விழா

வெளியிடப்பட்ட நாள்: 04/10/2025

அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157 –வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை துவக்கி வைத்தார். (PDF 50 KB)

மேலும் பல

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2025

இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇஇ.ஆ.ப.இ அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனாஇஇ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 57 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 25 KB)

மேலும் பல

எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனம்

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025

கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய மாவட்ட அளவிலான எச்.ஐ.வி. / எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 22 KB)

மேலும் பல

சர்வதேச காதுகேளாதோர் வாரம் -2025

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025

சர்வதேச காதுகேளாதோர் வாரம் -2025 அனுசரிக்கப் படுவதை முன்னிட்டு, சைகை மொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 52 KB)

மேலும் பல