“Coffee With Collector” 195-வது கலந்துரையாடல்
வெளியிடப்பட்ட தேதி : 02/06/2025

“Coffee With Collector” என்ற 195-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம்
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்
கோவாவில் நடைபெற்ற பயிற்சிக்கு சென்று வந்த சாரண, சாரணியர்
இயக்க மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். (PDF 36 KB)