“Coffee With Collector” 170-வது கலந்துரையாடல்
வெளியிடப்பட்ட தேதி : 28/04/2025

” Coffee With Collector” என்ற 170-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
(PDF 155 KB)