மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026

இளம் பேரிடர் நண்பன்” – பயிற்சி பெற்ற 355 தன்னார்வலர்களுக்கு வழங்கப்படவுள்ள பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார். (PDF 67 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 06-07-2026

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.4.16 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப, அவர்கள் வழங்கினார். (PDF 52 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் வைப்பாறு நதியில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026

சாத்தூர் நகரின் வழியாகப் பாயும் வைப்பாறு நதியில் உள்ள முள்செடிகளை அகற்றி மரம் நட்டு பராமரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 91 KB)

மேலும் பல

இணையவழி பட்டா

வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026

25 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார். (PDF 86 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் இ-சேவை மையத்தில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கஅலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். (PDF 93 KB)

மேலும் பல

மானிய விலையில் இருசக்கர வாகனம்

வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026

உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 68 KB)

மேலும் பல

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026

மத்திய, மாநில பணியாளர் தேர்வணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு 08.07.2026 முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 118 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் நரிக்குடி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சியில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026

நரிக்குடி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 132 KB)

மேலும் பல

இளம் பேரிடர் நண்பன்

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026

“இளம் பேரிடர் நண்பன்” – தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பினை (Yuva Aapda Mitra Volunteers Training) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 61 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 30/06/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 50 KB)

மேலும் பல

பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

அரசு மாதிரிப் பள்ளியில் பதினோராம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை ஆய்வு மற்றும் பெற்றோர் – தலைமை ஆசிரியர்கள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 54 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 52 KB)

மேலும் பல

சர்வதேச யோகா தினம்

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

சர்வதேச யோகா தினம் நிகழ்ச்சி-2026 மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 83 KB)

மேலும் பல

பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

பழங்குடியின மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 53 KB)

மேலும் பல

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்- 19-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 153 KB)

மேலும் பல

வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) ஐந்தாம் நாள்

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) ஐந்தாம் நாளான இன்று (18-06-2026) வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 79 KB)

மேலும் பல

இலவச இணையவழி பட்டா

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

13 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார். (PDF 59 KB)

மேலும் பல

வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நான்காம் நாள்

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) நான்காம் நாளான இன்று (17-06-2026), வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 65 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 57 KB)

மேலும் பல

வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

1435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம், வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 71 KB)

மேலும் பல

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 40 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அருப்புக்கோட்டை நகராட்சிப் பகுதியில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

அருப்புக்கோட்டை நகரட்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் கள ஆய்வு. (PDF 66 KB)

மேலும் பல

சாத்தூர் நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

சாத்தூர் நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர்த் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்மரு. என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் கள ஆய்வு! (PDF 139 KB)

மேலும் பல

திருக்குறளை தலைகீழாக எழுதும் நிகழ்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

சாத்தூர் வட்டம், ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 7-மாணவியர்கள் சாதனை நிகழ்வு நடத்தும் விதமாக 1330 திருக்குறளை தலைகீழாக எழுதும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 54 KB)

மேலும் பல

“நிமிர்ந்துநில்” திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்துநில்” திட்டம் தொடர்பாக கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 133 KB)

மேலும் பல