உங்களைத்தேடி உங்கள் ஊரில் 20-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026திருவில்லிபுத்தூர் வட்டத்தில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். (PDF 77 KB)
மேலும் பலஉங்களைத்தேடி உங்கள் ஊரில் – 19-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026திருவில்லிபுத்தூர் வட்டத்தில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். (PDF 55 KB)
மேலும் பலவிவசாயிகளுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கு
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026பயிர்சாகுபடியில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பயன்பாட்டினை குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 59 KB)
மேலும் பலஇருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்கட்டமைப்பு வசதிகள் திறப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலில் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உட்கட்டமைப்பு வசதிகளை பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். (PDF 64 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 120 KB)
மேலும் பலகிராம சபைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குந்தலப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார். (PDF 61 KB)
மேலும் பல80 –வது இந்திய சுதந்திரதின விழா
வெளியிடப்பட்ட நாள்: 17/08/202680 –வது இந்திய சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய 256 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். (PDF 67 KB)
மேலும் பலமக்கள் தொடர்பு திட்ட முகாம் – இராஜபாளையம்
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 169 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 60 KB)
மேலும் பலபோதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு – 2026
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு – 2026 போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். (PDF 72 KB)
மேலும் பலதேசிய குடற்புழு நீக்க நாள்
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு, 7,11,405 பெண்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். (PDF 67 KB)
மேலும் பலகடன் திட்ட அறிக்கை 2026-27
வெளியிடப்பட்ட நாள்: 11/08/20262026-27 ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டு ரூ.37,959.06 கோடி வங்கிக்கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். (PDF 140 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.62 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 57 KB)
மேலும் பலசிறப்புப்பகுதி மேம்பாட்டுத் திட்ட பணிகள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026திருவில்லிபுத்தூர் வட்டத்தில் சிறப்புபகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சிறப்புப்பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் செல்வி கே.சங்கீதா,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 71 KB)
மேலும் பல12- ஆவது தேசிய கைத்தறி தினம்
வெளியிடப்பட்ட நாள்: 10/08/202612- ஆவது தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் சிறப்பு கைத்தறி கண்காட்சியினை துவக்கி வைத்து 20 நெசவாளர்களுக்கு ரூ.11.57 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 63 KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள காகித சுருள் (paper roll) அகற்றும் பணி
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள காகித சுருள் (paper roll) அகற்றும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 68 KB)
மேலும் பலதரமான உணவகங்கள் செயல்படும் வளாகம்
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026தரமான உணவகங்கள் செயல்படும் வளாகமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். (PDF 57 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.28.69 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 56 KB)
மேலும் பலகணினி திருத்த பட்டா
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026கணினி திருத்த பட்டாக்களைமாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார். (PDF 59 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திரு. செல்வம் அவர்கள், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், குந்தலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நாராயணாபுரம் பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்களும் உடன் இருந்தார்.
மேலும் பலஒருங்கிணைந்த சேவை மையம் (One stop centre)
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள், திருச்சுழியில் ரூ.29 இலட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (One stop centre) திறந்து வைத்தார். (PDF 100 KB)
மேலும் பலபுதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப.,அவர்கள் 6 புதிய அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தார். (PDF 59 KB)
மேலும் பலசந்தைப்படுத்துவதற்கான ஆலோசனைகூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026மகளிர் சுயஉதவி குழுக்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஆலோசனைகூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 58 KB)
மேலும் பலசீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள்
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு.செல்வம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 63 KB)
மேலும் பலஆடி அமாவாசை திருவிழா ஆலோசனைக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த்கிருஷ்ணாஇ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. (PDF 56 KB)
மேலும் பலஇலவச வீட்டுமனை பட்டா – விஜயரெங்காபுரம் கிராமம்
வெளியிடப்பட்ட நாள்: 25/07/202622 பயனாளிகளுக்கு ரூ.14.69 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 60 KB)
மேலும் பல