வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)
வெளியிடப்பட்ட நாள்: 15/06/20261435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம், வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 71 KB)
மேலும் பலசர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 40 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அருப்புக்கோட்டை நகராட்சிப் பகுதியில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026அருப்புக்கோட்டை நகரட்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் கள ஆய்வு. (PDF 66 KB)
மேலும் பலசாத்தூர் நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026சாத்தூர் நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர்த் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்மரு. என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் கள ஆய்வு! (PDF 139 KB)
மேலும் பலதிருக்குறளை தலைகீழாக எழுதும் நிகழ்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026சாத்தூர் வட்டம், ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 7-மாணவியர்கள் சாதனை நிகழ்வு நடத்தும் விதமாக 1330 திருக்குறளை தலைகீழாக எழுதும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 54 KB)
மேலும் பல“நிமிர்ந்துநில்” திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்துநில்” திட்டம் தொடர்பாக கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 133 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் திருவில்லிபுத்தூர் நகராட்சிப் பகுதியில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026திருவில்லிபுத்தூர் நகராட்சியில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர்த் திட்டப்பணிகள் – திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்தி அவர்கள் முன்னிலையில், மாவட்டஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., நேரில் கள ஆய்வு! (PDF 69 KB)
மேலும் பலஇந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 பணிகள் தொடர்பாக களப்பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 74 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் இராஜபாளையம் நகராட்சிப் பகுதியில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026இராஜபாளையம் நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு. (PDF 133 KB)
மேலும் பலஉலக உணவு பாதுகாப்பு தினம் – 2026
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு உணவு பாதுகாப்பு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 62 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08-06-2026
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 44 KB)
மேலும் பலபள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கும் பணிகள்
வெளியிடப்பட்ட நாள்: 05/06/20262026-2027 புதிய கல்வியாண்டு தொடங்குவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 72 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அங்கன்வாடி மையங்களில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/06/20262026-2027 புதிய கல்வியாண்டு தொடக்கம் 1,504 அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகள் மற்றும் முன்பருவக் குழந்தைகளுக்கு 2 செட் சீருடைகள், முன்பருவக் கல்வி உபகரணங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு! தினசரி முட்டையுடன் கூடிய சத்துணவு விநியோகம் தயார்! அங்கன்வாடி தொடக்க நாளிலேயே நலத்திட்டங்கள் முழுமையாகக் கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் நேரடிக் கண்காணிப்பு! (PDF 64 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் கள ஆய்வு (உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி)
வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026புதிய கல்வியாண்டு தொடக்கம் 1.56 லட்சம் மாணவர்கள் மற்றும் முன்பருவக் குழந்தைகளுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள், சீருடைகள், ஊட்டச்சத்து உணவுகள் தயார்நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு! 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஊக்கமளிக்கும் 72 மாவட்ட நிலை அலுவலர்கள்! (PDF 67 KB) <img class="alignnone size-medium wp-image-35220" src="https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2026/04/17805509373965.jpg" alt="மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி" width="300" height="171" […]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01-06-2026
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 62 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25-05-2026
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 49 KB)
மேலும் பலவிவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்- 22-05-2026
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 69 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு (அருப்புக்கோட்டை நகராட்சி)
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026அருப்புக்கோட்டை நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 40 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் கள ஆய்வு (சிவகாசி மாநகராட்சி)
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார் . (PDF 68 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18-05-2026
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 51 KB)
மேலும் பலதென்மேற்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2026தென்மேற்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலான அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 76 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11-05-2026
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2026விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 48 KB)
மேலும் பல