மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் திருவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 60 KB)

மேலும் பல

புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 14/09/2026

26 ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி ஷரண்யா அறி,இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். (PDF 57 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 59 பயனாளிகளுக்கு இ-பட்டாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 54 KB)

மேலும் பல

போதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு – கட்டணமில்லா தொலைபேசி சேவை

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026

போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார். (PDF 57 KB)

மேலும் பல

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின ஆலோசனைக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 71 KB)

மேலும் பல

விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

விநாயகர் சதுர்த்தி மற்றும் அதன் பின்னர் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைத்தலின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 142 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் மல்லாங்கிணறு மற்றும் காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

மல்லாங்கிணறு மற்றும் காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 57 KB)

மேலும் பல

நியாய விலைக் கடைகள் மூலம் வெங்காயம்

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

விருதுநகர் மாவட்டத்தில் 218 நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மூலம் 25,000 கிலோ வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது- மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 53 KB)

மேலும் பல

திருநர்களுக்கான செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2026

திருநர்களுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவியல் (AI and Robotics) தொழில்நுட்பப் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 54 KB)

மேலும் பல

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2026

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு (PDF 52 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 120 KB)

மேலும் பல

MSME கண்காட்சி நிறைவு விழா

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

தனியார் துறை விற்பனையாளர் மேம்பாட்டுக் கண்காட்சியில் பங்குபெற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் நினைவு பரிசுகளை வழங்கினார். (PDF 82 KB)

மேலும் பல

ஜவுளி ஏற்றுமதி குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026

ஜவுளி ஏற்றுமதியினை அதிகரிப்பது குறித்து தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 57 KB)

மேலும் பல

MSME கண்காட்சி தொடக்க விழா

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026

சிறு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் புதிய ஒப்பந்தப் பணிகளை பெற்றிடும் வகையில் தனியார் துறை விற்பனையளார் மேம்பாட்டுக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 59 KB)

மேலும் பல

மாணவர்களுக்காக சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சிறப்பு முகாம் 27.08.2026 அன்று பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும், 28.08.2026 அன்று சிவகாசி நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் நடத்தப்பட உள்ளன- bமாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 57 KB)

மேலும் பல

மாவட்ட அளவிலான கலைத் திருவிழா

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார். (PDF 59 KB)

மேலும் பல

HIV/AIDS-க்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அனைவரும் எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 57 KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 16 விவசாயிகளுக்கு கணினி திருத்த பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 84 KB)

மேலும் பல

உங்களைத்தேடி உங்கள் ஊரில் 20-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026

திருவில்லிபுத்தூர் வட்டத்தில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். (PDF 77 KB)

மேலும் பல

உங்களைத்தேடி உங்கள் ஊரில் – 19-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026

திருவில்லிபுத்தூர் வட்டத்தில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்தார். (PDF 55 KB)

மேலும் பல

விவசாயிகளுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கு

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026

பயிர்சாகுபடியில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பயன்பாட்டினை குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 59 KB)

மேலும் பல

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்கட்டமைப்பு வசதிகள் திறப்பு விழா

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலில் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உட்கட்டமைப்பு வசதிகளை பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். (PDF 64 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 120 KB)

மேலும் பல

கிராம சபைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குந்தலப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார். (PDF 61 KB)

மேலும் பல