• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:

மாவட்ட ஆட்சித்தலைவர் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பஞ்சாயத்து ஒன்றியம், ஏ.முக்குளம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில் தனியார் அமைப்பான சுரபி அறக்கட்டளை மூலம் செயல்பட்டு வரும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள், மாணவர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்.

மேலும் பல

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் பல

உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, பாண்டியன் ஹோட்டலில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் நெஸ்லே இந்தியா லிமிடெட் இணைந்து ஏற்பாடு செய்த சாலையோர விற்பனையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி உணவு விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

மேலும் பல

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 13/09/2025

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வேளாண்மை உழவர் நலத்துறையின் திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். (PDF 60 KB)

மேலும் பல

அடிக்கல் நாட்டு விழா

வெளியிடப்பட்ட நாள்: 13/09/2025

மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 இலட்சம் மதிப்பில் பொது சுகாதார அலகு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். (PDF 38 KB)

மேலும் பல

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025

விருதுநகர் நகராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தொழிலாளர் ஆணையர் சென்னை திரு.சி.ஏ.ராமன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025

விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 227 KB)

மேலும் பல

மாபெரும் தமிழ்க் கனவு

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025

விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். (PDF 43 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025

அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வேளாண்மை உழவர் நலத்துறைச் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 56 KB)

மேலும் பல

விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 36 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 332 KB)

மேலும் பல

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 58 KB)

மேலும் பல

நான் முதல்வன் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிப் பயணம்- 2025 செல்லும் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழியனுப்பி வைத்தார். (PDF 31 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மேலும் பல

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 55 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார். (PDF 54 KB)

மேலும் பல

நிமிர்ந்துநில்

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் உயர் கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்துநில்” திட்டம் சார்ந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 133 KB)

மேலும் பல

மாபெரும் தமிழ்க் கனவு

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் “தரணி போற்றும் தமிழ்நாடு” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். (PDF 43 KB)

மேலும் பல

ஆலோசனைக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 83 KB)

மேலும் பல

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 56 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

திருச்சுழி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வுசெய்தார். (PDF 35 KB)

மேலும் பல

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 55 KB)

மேலும் பல