மூடுக

“ASPIRE” திட்ட தொடக்க விழாவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 24/07/2024

தானம் அறக்கட்டளை மற்றும் கரூர் வைசியா வங்கி இணைந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த ஊரகச் சூழலின் மூலம் நிலையான பஞ்சாயத்து கிராமங்களை மேம்படுத்துதல் திட்ட துவக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். (PDF 40 KB)

Collector Inagurated Maternity Park