வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) ஐந்தாம் நாள்
வெளியிடப்பட்ட தேதி : 20/06/2026
1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) ஐந்தாம் நாளான
இன்று (18-06-2026) வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை
பெற்றுக் கொண்டார். (PDF 79 KB)



