வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் விவசாய இயந்திரங்கள் வழங்கும் விழா
வெளியிடப்பட்ட தேதி : 24/03/2025

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் ரூ.52 இலட்சம் மானியத்தில் விவசாய இயந்திரங்களை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 38 KB)