மூடுக

மூன்றாவது புத்தகத் திருவிழா – 2024

வெளியிடப்பட்ட தேதி : 03/09/2024

3-வது விருதுநகர் புத்தகத் திருவிழா – 2024 நடைபெறுவதை முன்னிட்டு,
“மரமும் மரபும்” என்ற தலைப்பில் “சுற்றுச்சூழலும் தொன்மையும்” என்ற கருத்தினை மையப்படுத்தி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இலச்சினை(LOGO) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.(PDF 134KB)