மூடுக

மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 28/04/2025

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில்
குடிநீர் வழங்குவது மற்றும் தூய்மை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.

Collector field inspection