மாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2025

விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஊராட்சி
ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று
வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று
பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 410 KB)