வெளியிடப்பட்ட தேதி : 30/07/2025
விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



