மூடுக

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 07/11/2025

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் கடம்பன்குளத்தில், உள்ள
கண்மாய் நீர்த்தேக்கத்தில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்ததை
அடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,
அவர்கள் நேரில் பார்வையிட்டு, கழிவுநீர் கலப்பதைத் தடுக்க
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நீரின் தரத்தை ஆய்வு செய்தார்.

District Collector Field Inspection

District Collector Field Inspection