மாவட்ட ஆட்சித்தலைவர் அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 09/06/2025

அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்
நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 409 KB)