மூடுக

“மக்களுடன் முதல்வர்” நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 02/08/2024

சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப. அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 46 KB)

MMP

MMP