மூடுக

“மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 06/08/2024

விருதுநகர் மாவட்டம், அப்பைநாயக்கன்பட்டியில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (05.08.2024) கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 46 KB) .

Makkaludan Mudhalvar Scheme

Makkaludan Mudhalvar Scheme