மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவி
வெளியிடப்பட்ட தேதி : 29/03/2025

மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 20 பெண்களுக்கு
ரூ.14 இலட்சம் மதிப்பில் 200 ஆடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
(PDF 31 KB)