தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – 2025
வெளியிடப்பட்ட தேதி : 22/01/2025
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – 2025 முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறை
சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில்,
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்
கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 31 KB)