தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை
வெளியிடப்பட்ட தேதி : 25/08/2025

சாத்தூர் ஸ்ரீ எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும்
தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். (PDF 42 KB)