தனியார் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு
வெளியிடப்பட்ட தேதி : 30/12/2024

திருக்குறளில் நிர்வாக மேலாண்மை என்ற தலைப்பில் தனியார் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்
நடைபெற்றது. (PDF 109 KB)