சர்வதேச காதுகேளாதோர் வாரம் -2025
வெளியிடப்பட்ட தேதி : 29/09/2025

சர்வதேச காதுகேளாதோர் வாரம் -2025 அனுசரிக்கப் படுவதை முன்னிட்டு,
சைகை மொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
(PDF 52 KB)