மூடுக

சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத்தலைவர் ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 23/10/2024

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதன்மைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத்தலைவர்/ அணைக்கட்டு தொகுதியின் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் ஆகியோர் தணிக்கைப் பத்திகள் மற்றும் பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 40KB)

TNLA Committee Review Meeting at Virudhunagar