மூடுக

கல்வி நிறுவனத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 03/09/2024

கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை,
சமூக பாதுகாப்பு அலுவலகம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 118KB)

4.
4.