மூடுக

கலந்தாய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 04/07/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கலந்தாய்வுக் கூட்ட அரங்கில்,
பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக, பொறியியல் கவுன்சிலிங்கிற்கு
விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

Consultation Meeting

Consultation Meeting