மூடுக

அனைத்துத்துறை திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர்அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 20/06/2023
Monitoring officer review Meeting

விருதுநகர் மாவட்டம் அனைத்துத்துறை திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ,மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் மரு.ஆர்.ஆனந்த்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் (PDF 30 KB)