மூடுக

விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் கட்டணமின்றி களிமண் மற்றும் வண்டல்மண் எடுத்துக்கொள்ள ஆணை வழங்குதல்

வெளியிடப்பட்ட தேதி : 08/07/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கண்மாய்களிலிருந்து விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் களிமண் மற்றும் வண்டல்மண் ஆகியவற்றை கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கிய நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார்..(PDF 112KB)
2.