விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப. நேரில் ஆய்வு செய்து, அங்கு நடைபெறும் பணிகள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.