மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 13/09/2025

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு
பகுதிகளில் நடைபெற்று வரும் வேளாண்மை உழவர்
நலத்துறையின் திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
நேரில் சென்று ஆய்வு செய்தார். (PDF 60 KB)