மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 07/11/2025
4-ஆவது விருதுநகர் புத்தகத் திருவிழா – 2025 நடைபெறுவதை முன்னிட்டு,
புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு
ஆய்வு செய்தார். (PDF 58 KB)

