ஜமாபந்தி இரண்டாம் நாள்
வெளியிடப்பட்ட தேதி : 19/05/2025

1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
இரண்டாம் நாளில் வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,
அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 31KB)