மூடுக

சிறப்பு கல்வி கடன் முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 15/11/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் முகாமில், 152 மாணவர்களுக்கு ரூ.8.76 கோடி மதிப்பிலான கல்வி கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,இ.ஆ.ப., வழங்கினார்.

District Collector Field Inspection