மூடுக

சாரண, சாரணிய மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

வெளியிடப்பட்ட தேதி : 30/05/2024

சாரண, சாரணியர் இயக்கம் சார்பாக தேசிய வனப்பயிற்சி முகாமிற்கு டார்ஜிலிங் அழைத்துச் சென்று வரப்பட்ட 54 மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.(PDF 37KB)