உலக சுற்றுச்சூழல் தினம் 2025
வெளியிடப்பட்ட தேதி : 09/06/2025

உலக சுற்றுச்சூழல் தினம் 2025- யை முன்னிட்டு, மாவட்டத்தில் சுமார்
ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் மரக்கன்றுகளை
நட்டு தொடங்கி வைத்தார். (PDF 104KB)