தலைமையாசிரியர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி
வெளியிடப்பட்ட தேதி : 18/09/2026
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள்
தடுப்பு தொடர்பாக தலைமையாசிரியர்களுக்கான
திறன் வளர்ப்புப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
(PDF 119 KB)


