விவசாயிகளுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கு
வெளியிடப்பட்ட தேதி : 20/08/2026
பயிர்சாகுபடியில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பயன்பாட்டினை குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 59 KB)


