மூடுக

உறுதிமொழி

வெளியிடப்பட்ட தேதி : 01/12/2025

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தில்,
76வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தினத்தை முன்னிட்டு,
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை வாசித்தல்
உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில், அனைத்துத் துறைகளைச் சேர்ந்த அரசு
அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.