மாவட்ட ஆட்சித்தலைவர் அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 12/09/2025

அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப்
பகுதிகளில் வேளாண்மை உழவர் நலத்துறைச் சார்பில்
செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,
அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
(PDF 56 KB)