மாவட்ட ஆட்சியர் TNPSC தேர்வு ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2025

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4
பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றதை மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில்
சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 30 KB)