மூடுக

ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

வெளியிடப்பட்ட தேதி : 16/10/2024

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கைம்பெண்கள்,
கணவனால் கைவிடப்பட்ட, நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள்,
பேரிளம் பெண்களுக்கான சுயதொழில் தொடங்குவதற்கான விழிப்புணர்வு
ஒரு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 114KB)

one-day awareness seminar