விருதுநகர் நகராட்சி மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 01/03/2023

விருதுநகர் நகராட்சி மூலம் மாத்திநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் நுண் உர செயலாக்க மையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் உயிர் நொதித்தல் மைய செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 29 KB)