மூடுக

வாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

வெளியிடப்பட்ட தேதி : 17/05/2022
Road Saftey Awareness Program

விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லூரியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(17.05.2022) நடைபெற்றது. (PDF 24 KB)

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு