மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட தேதி : 25/06/2021

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அவர்களது இல்லங்களுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் இன்று(25.06.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 26 KB)