மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 13-03-2023
வெளியிடப்பட்ட தேதி : 13/03/2023

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சுயதொழில் புரிய தையல் இயந்திரம் வேண்டி மனு அளித்த 3 மனுதாரர்களுக்கு இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். (PDF 32 KB)