மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – 28-11-2022
வெளியிடப்பட்ட தேதி : 29/11/2022

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (28.11.2022) நடைபெற்றது. (PDF 36 KB)