காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 21/10/2022

காரியாபட்டி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் – மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் திரு.ஆனந்த்குமார்.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 108 KB)